ரஜினிக்கு இப்படி ஒரு ரசிகரா..? மதுரை சம்பவம்..!
தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி, சக்கரை பொங்கலிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி கோவிலில் 250 கிலோ கருங்கல்லினால் வடிவமைத்த ரஜினி சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவர பக்தரும் ஸ்ரீ ரஜினி கோவில் நிறுவனருமான முன்னாள் ராணுவ வீரரும் எஸ் கார்த்திக் தமிழகத்தியே முறையாக திருமங்கலங்கள் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ரஜினி கோவிலில் அவரது சிலையை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்திட செய்யப்பட்டு
இவர் தனது அலுவலகத்தில் ஒரு அறையை ரஜினிக்கு கோவில் அமைத்திட ஒதுக்கி அதனை பூஜை அறையாக மாற்றி அதில் ரஜினியின் புகைப்புடங்களை வைத்து பூஜை அறையாக மாற்றி
அதில் ரஜினியின் அறை முழுவதும் ரஜினி நடித்த அபூர்வ ராகங்கள் முதல் இன்றைய வேட்டையன் படம் வரையிலான அத்தனை புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளது வழக்கம் போல் தெய்வந்திற்கு செய்திடும் அபிஷேகம் ஆராதனைகள்
ரஜினி கோவில் என்ற பெயரில் கோபுர வடிவில் செட் அமைத்து, கோவிலுக்குள் உள்ள தூண்கள் போல் சுவர்களில் ஒட்டப்பட்டும், கோவிலுக்குள் நுழைவது போல் தோற்றமளிக்கும் ரஜினி கோவிலில் , தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி, ஏற்கனவே 250 கிலோ கருங்கல்லினால் வடிவமைத்த ரஜினி சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தியதுடன்
ராணுவ வீரர் எஸ் கார்த்திக் பேட்டி :
முன்னதாக தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி, சக்கரை பொங்கலிட்டு, ரஜினியை குல சாமியாக வழிபடும் கார்த்திக் குடும்பத்தினர் வழிபட்டனர் .
மேலும் ரஜினிக்கு சொந்த நிலம் வாங்கி விரைவில் அவருக்கு கோவில் கட்டி வழிபட உள்ளதாகவும்.., தனது வாழ்வில் ஒரு முறையேனும் சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து விட வேண்டும் என்பதே தனது வாழ்நாளின் ஆவல் என ரஜினி பக்தர் எஸ் கார்த்திக் தெரிவித்தார்.