எழுத்து கிறுக்கச்சி – கவிதை -1
ஒருவர் மனதில் தோன்றும் புது வித உணர்வு,
வெட்கத்தில் முகம் சிவக்க..,
ஓர புன்னகையுடன் சாலையை கடக்க.
மனதில் நினைத்தவர்கள் ஆண் அல்லது பெண்..
அவர்களின் பெயரை கண்டாலே..
உற்சாகத்தில் உள்ளம் குத்தாட்டம் போடும்.
ஆயிரம் வார்தைகள் பேச இருந்தாலும்..,
தான் நேசித்தவர் எதிரில் வந்தால் பேசுவது என்னவோ
கண்கள் மட்டுமே..,
எழுத்தில் பிழை செய்பவன் கூட கவிஞ்சன் என வர்ணிக்கப்படுவான்..
இதுவே காதலின்…. மாற்றம்.