Sunday, June 29, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

வைகோ மாநிலங்கவையில் உரை..!!

இந்திய அரசியல் நிர்ணய சபை தொடங்கி, 75 ஆண்டுகால நாடாளுமன்றத் தொடர் ஓட்டத்தில் - அதன் சாதனைகள், அனுபவம், நினைவுகள் மற்றும் கற்றல் பற்றிய விவாதத்தில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

by Dharma
October 31, 2023

வைகோ மாநிலங்கவையில் உரை..!!

 

 

வடக்கிருந்து வந்தவர்களால் தமிழ்நாட்டிற்குள் நுழைய இயலவில்லை என மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ   மாநிலங்கவையில்   உரையாற்றினர்.

அவர் ஆற்றிய முழு உரை:

இந்திய அரசியல் நிர்ணய சபை தொடங்கி, 75 ஆண்டுகால நாடாளுமன்றத் தொடர் ஓட்டத்தில் – அதன் சாதனைகள், அனுபவம், நினைவுகள் மற்றும் கற்றல் பற்றிய விவாதத்தில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவைத்தலைவர் அவர்களே  1978 இல் ராஜ்யசபா உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நுழைந்த எனக்கு இது ஒரு நீண்ட பயணம்.இப்போது ராஜ்யசபாவில் நான் 4வது முறையாக பதவியேற்று இருக்கிறேன். மேல்சபை உறுப்பினராக இருந்ததைத் தவிர, 12வது மக்களவையிலும், 13வது மக்களவையிலும் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்த பெருமை எனக்கு கிடைத்தது.

கடந்த 75 ஆண்டுகளில் நாடு ஏராளமான சூறாவளிகளையும், ஏற்ற இறக்கங்களையும் எதிர்கொண்டது. ஆனால் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி என்னவென்றால், ஏன் ‘பாரத்’ என்று பெயர் மாற்றப்பட்டது என்பதுதான். அண்மையில் ‘ஜி 20 மாநாடு’ நடந்தது. அம்மாநாட்டில் நம்முடைய பிரதமருக்கு முன்பு பாரத் என்ற பெயர் பலகை வைத்திருந்தார்கள். ‘இந்தியா’ என்ற பெயர் இல்லை. எனவே நாம் இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. எனவே நீங்கள் அதை ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா’ என்று அழையுங்கள். அப்படி அழைக்கப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

பாரதம் எதிலிருந்து, எங்கிருந்து வந்தது? உபநிஷதங்களில் இருந்து, சனாதனம் மற்றும் இந்து ராஷ்டிரத்திலிருந்து வந்தது. எனவே இந்த நாட்டை இந்து ராஷ்டிராவாக மாற்ற முயற்சிக்கின்றனர். ஆனால் நான் அவர்களிடம் நினைவுபடுத்த விரும்புகிறேன், நீங்கள் எங்கள் பகுதிக்குள் நுழைய முடியவில்லை, சந்திர குப்த மௌரியர்கள் தமிழ்நாட்டிற்குள் கால் வைக்க முடியவில்லை. மொகலாயர்கள் நுழைய முடியவில்லை. வடக்கிருந்து வந்தவர்களால் தமிழ்நாட்டிற்குள் நுழைய இயலவில்லை.

நாங்கள் கங்கைக் கரையில் போரில் வென்றோம். நாங்கள் இமயமலையில் வெற்றிக் கொடி நாட்டினோம். அவைத்தலைவர் அவர்களே! நான் இதை சுட்டிக்காட்ட மிகவும் வருந்துகிறேன், இந்தியப் பிரதமர் இந்தியாவிற்குப் பதிலாக பாரத் என்று வைக்கிறார், எனவே இனிமேல் நாம் இந்தியாவை பாரத் என்று அழைக்க வேண்டும். இந்தியாவை கண்டு பயப்படுவது ஏன்? இந்தியா கூட்டணி உருவானது. அது அவர்களை அச்சுறுத்துகிறது. இந்தியா அவர்களை அச்சுறுத்தியது. எனவே பாரத் என்று பெயர் மாற்ற முயற்சிக்கிறார்கள்.

அவைத்தலைவர் அவர்களே! நான் அதிக நேரம் எடுக்க விரும்பவில்லை, ஏனென்றால் நீங்கள் மூன்று நிமிட நேரம் மட்டும் தந்து இருக்கிறீர்கள். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அம்பேத்கர் உருவப்படம் வைக்க கோரிக்கை விடுத்தேன்.

இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நடத்த அனுமதி வேண்டி கோரிக்கை எழுப்பினேன். அவைத்தலைவர் அவர்களே! மதச்சார்பின்மை அச்சுறுத்தலில் உள்ளது. முஸ்லிம்கள் அச்சுறுத்தலில் உள்ளனர். அவர்களை அச்சுறுத்தும் சனாதன சக்திகள், ‘முஸ்லிம்களே, நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்’ என்று கூறுவதால் அவர்கள் பயப்படுகிறார்கள். இது உங்கள் நாடு அல்ல. இது இந்துத்துவவாதிகளின் குரல். வரும் நாட்களில் நாடு எரிமலையாக மாறும், குறிப்பிட்ட நாளில், அது சோவியத் யூனியனாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. சோவியத் யூனியனில் என்ன நடக்கிறது? அது இந்தியாவில் நடக்கும். பல மாநிலங்களை இணைத்து உருவாக்கப்பட்டது. அதனால்தான் நான் ஐக்கிய இந்திய ஒன்றியம் என்று குறிப்பிடுகிறேன். இல்லையெனில் சுதந்திர தின நூற்றாண்டு விழாவை கொண்டாட இந்தியா இருக்காது. 2047 இல் இந்தியாவில் மாநிலங்கள் இருக்காது என பேசினார்.

Tags: இந்தியாவின் பெயர் மாற்றம்பாரத் என மாற்றப்படும் இந்தியாமாநிலங்களவைமாநிலங்களவையில் வைகோ பேச்சுவைகோ
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு செக் வைத்த போலீசார்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.