காதலில் கூட இவ்வளவு போட்டியா..? சொல்லும் காதல் பாடல்கள்..!
காதலர்கள் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு அன்பை பரிமாறி கொள்ளும் உரையாடல்கள் தமிழசினிமால பல பாடல்களா வந்துருக்கு .
சின்னக்கவுண்டர் படத்துல வர “முத்துமணிமாலை” இந்தப்படத்துல சின்னக்கவுண்டர் “தவசிக்கும் தெய்வானைக்கும்” கல்யாணம் நடந்தபிறகு இந்த பாடல் வரும்
“ஆசை பேச்சுல பாதி மூச்சுல
லேசா தேகம் சூடேற…”
இந்த பாடல்களில் வருகின்ற உரையாடல்கள் அப்போ காதல் எப்படி இருந்தது என்பதை சொல்லும்
அத்திமரப் பூவும் அச்சப்படுமா
பக்கத்துணை யாரு நீ தானே…..
அண்ணாமலை படத்துல வர ரெக்ககட்டி பறக்குதடி பாட்டு
ரெண்டு பேரும்
மெத்தை இட்டு அடி
எத்தனை நாளாச்சு..
இரண்டுபேரும் அவங்க மனசுக்குள்ள இருக்குற கேள்வி பதில்களை கேட்டு பதிலா சொல்லுவாங்க .
பேரன் பேத்தி
கொள்ளும் வயசில
என்னது வீண் பேச்சு…
நாயகன் படத்துல வர நீ ஒரு காதல் சங்கீதம் .
இசை மழை எங்கும்…
இசை மழை எங்கும் பொழிகிறது…
இரண்டுபேருக்கும் கல்யாணம் நடந்த பிறகு இந்த உரையாடல்கள் நடக்கும்.
கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்..
-சரஸ்வதி