காதலில் இத்தனை உணர்வுகளா..?
காதல் என்பது பல விதமான உணர்வுகளை நமக்கு காட்டும் அதில் சந்தோஷமும் ஒரு பக்கம் இன்னொரு பக்கம் சோகம் இருந்தாலு அது கவலையாக இருக்காது அது சுகமானது மாறிவிடுகிறது .
காதல் வைத்து நான் உனக்காக காத்திருக்கிறேன் , ஆனால் நீ ஏன் என்னை விட்டு விலகி செல்கிறாய் , எத்தனையோ தேவதைகளின் கதையே கேட்டிருக்கிறேன் ஆனால் அதை எல்லாம் நான் நம்பவில்லை உன்னை பார்த்த பிறகுதான் எனக்கு உண்மையாக தெரிகிறது .
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்………..
தேவதை கதை கேட்ட போதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்புதான் நம்பி விட்டேன் மறுக்கவில்லை……
காதலி சொல்லுகிறான் தினமும் எத்தனையோ ஆண்களை கடந்து வந்திருக்கிறேன் ஆனால் அவர்கள் யாரும் எனக்கு மன்மதனாக தெரியவில்லை என் கண்கள் எப்போ உன்னை பார்த்ததோ அந்த நொடியில் இருந்து ஏதும் எனக்கு நகரவில்லை என்று கூறுகிறாள்.
உன்னை கண்ட நொடி ஏனோ… இன்னும் நகரல…
இருபது வருடம் உன்னைப்போல் எவனும்…
என்பக்கத்தில் இல்லை ,எண்னணில் எல்லாமே நீயாக இருக்கிறாய் , நான் கனவில் உன்னை எப்படி எல்லாம் அழைக்க போகிறேன் என்று நினைத்து பார்த்து காத்திருக்கிறேன் எல்லாத்திலையும் நீயாகவே இருப்பதாக நான் வேண்டுகிறேன் .
அன்புள்ள மன்னா… அன்புள்ள கணவா…
அன்புள்ள கள்வனே… அன்புள்ள கண்ணாளனே…
கம்பனை விட அதிகமான கவிதைகளாக பேசுவான் காதலன் இரவு முழுவதும் தூங்காமல் முழித்து கொண்டு அவளை நினைத்து உருகி கொண்டு இருக்கிறான் .
காதலில் இதனை விதங்கள் இருக்கிறதா என்று நீங்களும் அனுபவித்து பாருங்கள்.
-சரஸ்வதி