Thursday, March 30, 2023
Madhimugam
Advertisement
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

ஊரணியில் குளிக்கச் சென்ற குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்; துடிதுடிக்க பலி!

சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி அருகே ஊரணியில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறார்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

March 18, 2023
death

RelatedPosts

ஷாக் அடிக்கும் தங்கம் விலை; சவரன் இவ்வளவா?

ஏடிஎம் மீது கல்லை வீசி கொள்ளை முயற்சி; இளைஞரை ஒரே நாளில் தட்டித்தூக்கிய காவல்துறை!

நீட் தேர்வுக்கு பயந்து மாணவன் தற்கொலை; சேலத்தில் பரபரப்பு!

சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி அருகே ஊரணியில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறார்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டம் எல்லைப் பகுதியில் உள்ளது உலகம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரது பத்து வயது மகள் யாழினி (எ) மீனாட்சியும், நாகராஜின் சகோதரரான லட்சுமணனின் 7 வயது மகனான மகேந்திரன் மற்றும் 5 வயது மகனான சந்தோஷும்  படமஞ்சி பகுதியில் உள்ள செட்டிஊரணியில் குளிக்க சென்றுள்ளனர்.

ஊரணியில் குளித்துக்கொண்டிருந்த போது ஆழம் அதிகமுள்ள பகுதியில்  ஒருவர் பின் ஒருவராக மூழ்கி மூன்று சிறார்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் அந்த ஊரணியில் சிறுவர்கள் சடலம் மிதந்ததை பார்த்து அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அந்த ஊரணியில் மிதந்த சிறார்கள் சடலங்களை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஊரணியின் கரைக்கு மீட்டு கொண்டு வந்த நிலையில் சிறார்கள் சடலத்தை பார்த்து அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதேபோல் கிராம மக்கள் கதறி அழுதனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற உலகம்பட்டி போலீசார் உயிரிழந்த மூன்று சிறார்களின் உடலையும் கைப்பற்றி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வலையப்பட்டி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிறுவர்கள் எப்படி ஊரணி பகுதிக்கு வந்தனர் அவர்கள் உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் உடற்கூறு ஆய்வு செய்யப்படவுள்ள பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு உயிரிழந்த சிறார்களின் பெற்றோர்களும் அதே போல் கிராம மக்களும் குவிந்துள்ளனர். மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறார்கள் ஊரணியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உலகம்பட்டி கிராம மட்டுமின்றி புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் உள்ள மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT
Tags: 3 குழந்தைகள் நீரில் மூழ்கி பலிஊரணிஊரணிக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள்
ADVERTISEMENT
Previous Post

சவுண்ட் விட்ட வானதி; கண்ணீர் விட்ட கரு.நாகராஜன்; ஆறுதல் படுத்திய அமர் – பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?

Next Post

எடப்பாடியை நேரடியாக நோஸ்கட் செய்த அண்ணாமலை… டெல்லியில் காத்திருக்கும் பகீர் டுவிஸ்ட்!

Kanimozhi

Kanimozhi

Related Posts

gold
டிரெண்டிங்

ஷாக் அடிக்கும் தங்கம் விலை; சவரன் இவ்வளவா?

ATM
தமிழ்நாடு

ஏடிஎம் மீது கல்லை வீசி கொள்ளை முயற்சி; இளைஞரை ஒரே நாளில் தட்டித்தூக்கிய காவல்துறை!

தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு பயந்து மாணவன் தற்கொலை; சேலத்தில் பரபரப்பு!

sexual Harrasement
தமிழ்நாடு

ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

school van
தமிழ்நாடு

பள்ளி வேன் மோதி; சிறுவன் தலை நசுங்கி பலி!

TNPSC
தமிழ்நாடு

சர்ச்சையைக் கிளப்பி டிஎன்பிஎஸ்சி விளம்பரம்; உண்மை நிலவரம் என்ன?

Next Post
Annamalai

எடப்பாடியை நேரடியாக நோஸ்கட் செய்த அண்ணாமலை... டெல்லியில் காத்திருக்கும் பகீர் டுவிஸ்ட்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

வீட்டில் நீங்க எப்படி…?? அவரது ஸ்டைலில் பதிலளித்த தோனி : வைரலாகும் வீடியோ…!!

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை – பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்…!!

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Idiy

World Idli Day: என்னது இட்லியோட தாயகம் இந்தியா இல்லையா? – உண்மையான பிறப்பிடம் இதோ!

gold

ஷாக் அடிக்கும் தங்கம் விலை; சவரன் இவ்வளவா?

அச்சு அசலாக பெண்ணாகவே மாறிய ஆண்கள்… கேரளாவின் வினோத திருவிழா பற்றி தெரியுமா?

ATM

ஏடிஎம் மீது கல்லை வீசி கொள்ளை முயற்சி; இளைஞரை ஒரே நாளில் தட்டித்தூக்கிய காவல்துறை!

Trending News

Idiy

World Idli Day: என்னது இட்லியோட தாயகம் இந்தியா இல்லையா? – உண்மையான பிறப்பிடம் இதோ!

gold

ஷாக் அடிக்கும் தங்கம் விலை; சவரன் இவ்வளவா?

அச்சு அசலாக பெண்ணாகவே மாறிய ஆண்கள்… கேரளாவின் வினோத திருவிழா பற்றி தெரியுமா?

ATM

ஏடிஎம் மீது கல்லை வீசி கொள்ளை முயற்சி; இளைஞரை ஒரே நாளில் தட்டித்தூக்கிய காவல்துறை!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • டிரெண்டிங்
  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.