திங்கள்கிழமை சிவன் வழிபாடு..!!
கடந்த சில தினங்களாக இறைவன் வழிபாடு பற்றி பார்த்துக் கொண்டு இருக்கிறோம்..
அதில் இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது சிவன் வழிபாடு..
திங்கள்கிழமை என்றாலே சிவனுக்கு உகுந்த நாள் என்று அனைவருக்கும் தெரியும்.. அந்த உகுந்த நாளில் சிறப்பு வழிபாடு செய்தால் இன்னும் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
திங்கள்கிழமை அன்று சிவன் கோவிலுக்கு சென்று, பால் ஊற்றி வழிபடலாம்.., அல்லது பச்சரிசி வைத்து வழிபாடு செய்யலாம்.., இதனால் மனஅமைதி கிடைக்கும்.
சிவன் முன் நிற்கும் நந்தி பகவானுக்கு இரு நெய் விளக்கு ஏற்றி.., தீப ஆராதனை செய்தால் கடன் தொல்லை நீங்கும்.
மேலும் சிவன் வழிபாடு பற்றியும், பிரதோஷம் பற்றியும் இதற்கு முன் கட்டுரைகளில் குறிப்பிட்டு இருக்கிறோம்.. பிரதோஷ விரதம் பற்றி தெரிந்துகொள்ள.., அதையும் படித்திடுங்கள்.
இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..