பூமி தாங்கும் முன்னே என்னை தாங்கியவள்..!!
ஜீவநதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினைப் பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள்..
தாயின் பெயர் : ஆனந்தி
வாழ்த்துபவர் : மகள் சங்கீதா..
இது போல உங்கள் அன்னைக்கும் வாழ்த்து சொல்ல வேண்டுமா..? அல்லது உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அல்லது உங்களுக்கு பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்துக்களை பிறரும் பார்த்து உங்களை வாழ்த்த ஆசையா..?
இந்த எண்ணிற்கு வாட்ஸ் ஆப் பண்ணுங்க.., 6374169019
உங்களின் பெயர், என்ன வாழ்த்து மற்றும் வயது..
குறிப்பு : உங்களின் வாழ்த்தை 3 நாட்களுக்கு முன்னரே அனுப்பி இருக்க வேண்டும்..