அவளும் பிரிவும் எழுத்து கிறுக்கச்சி கவிதை-15..!
பெண் அவளால் பேனா பிடித்தேன்
காதல் வந்ததால் கம்பன் ஆனேன்..
இடையில் இடையூறு பல வந்தது.
“பிரிவு” காதல் கொண்டவர்களையும்
பித்து பிடிக்க வைத்தது.
காகிதம் அதையும் காதல் கொண்டேன்..
என் அவளின் எண்ணிக்கை இல்லாத
அன்பு நிறைந்த கவிதை வரிகளால்..
– லோகேஸ்வரி.வெ
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..