விஜய் பற்றிய கேள்வி..!! கனிமொழி கொடுத்த ரியாக்ஷான்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் பிரமாண்டாக நடைபெற்றது.
இதில் தவெக கட்சி தலைவர் விஜய் தனது லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்..
அதன் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது., அதனை தொடர்ந்து கட்சியில் கொள்கை பரப்பு செயலாளர் வெங்கட்ராமன் வாசிக்க தவெக தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர்..
அதன் பின்னர் கட்சிக்கொடி பாடலுடன் மாநாடு தொடங்கியது., அதனை தொடர்ந்து கட்சியின் கொள்கை தலைவர்களாக பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், காமராஜர் ஆகியோர் பெயர்கள் அறிவிக்கபட்டது..
அதன் பின்னர் கட்சிக்கொடி பாடலுடன் மாநாடு தொடங்கியது., அதனை தொடர்ந்து., ரசிகர்கள் முன்பாக முதல் அரசியல் உரையை தொடங்கினார்.. அப்போது
மாநாட்டில் தனது கட்சியின் கொள்கை, செயல்திட்டம், தனது அரசியல் எதிரிகள், மக்கள் வளர்ச்சி திட்டங்கள் என அனைத்தையும் அதிரடியாக அறிவித்தார்.
திராவிடமும், தேசியமும் எனது இரு கண்கள் தளபதி விஜய் கூறியிருந்தார்..
இன்று திமுக நாடாளுமன்ற எம்.பி கனிமொழியிடம் இதுகுறித்த கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பியபோது., அதற்கு ஏதும் பதில் அளிக்காமல். மௌனமாக சிரித்த படியே சென்றார்..
இந்த அமைதி சிரிப்பிற்கு பின்னால் அதிரடியான பதில் ஏதேனும் இருக்குமோ என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்…