மணிமுத்தாறுக்கு இனி பொதுமக்கள் செல்லக்கூடாது..?
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ளது “மணிமுத்தாறு அருவி” கோடை விடுமுறை காலத்தில் மட்டுமல்லாது சாதாரண நாட்களிழும் இந்த அருவிக்கு வந்து பொது மக்கள் கண்டு கழிப்பதுடன் குளித்து விட்டு செல்வார்கள்.
ஆனால் தற்போது அருவி பகுதியில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள இருப்பதால் பொதுமக்கள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு இன்று முதல் இன்னும் 4 நாட்கள் பொதுமக்கள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
திடீரென பொதுமக்களுக்கு குளிக்க தடை விதித்து இருப்பது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்னதான் சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தாலும் திருநெல்வேலி மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து கொண்டு தான் இருக்கிறது.., கோடை காலத்திற்கு இதமாக இருப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கிராம புறங்களில் இருந்தும் மாணியாறு வந்துள்ள சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றைத்தை கொடுத்துள்ளது.