சிலிண்டரை பாதுகாப்பான முறையில் எவ்வாறு பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…
புதுக்கோட்டை சிந்தாமணி கணபதி இந்தியன் விற்பனையாளர்கள் சார்பில், சிலிண்டரை பாதுகாப்பான முறையில் எவ்வாறு பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை ஸ்ரீ சிந்தாமணி கணபதி இன்டேன் விற்பனையாளர்கள் சார்பில், கேஸ் சிலிண்டர்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்.
கேஸ் சிலிண்டர்கள் கசிவுகளை எவ்வாறு தவிர்ப்பது, சிக்கனமான முறையில் சிலிண்டர்களை பயன்படுத்துவது உள்ளிட்ட முக்கியத்துவம் குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் போஸ் நகர் குடியிருப்பு பகுதி சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.