Monday, February 6, 2023
Madhimugam
Advertisement
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது..!! நிதிஸ் குமார் திட்டவட்டம்..!!

December 16, 2022

RelatedPosts

அதானி குழுமத்திற்கு வங்கிகள் வழங்கிய கடன் –  80 ஆயிரம் கோடி ரூபாய் 

அதானி குழும முறைகேடு தொடர்பாக  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் 

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் சேர ஆதார் எண்ணை கட்டாயம்-தமிழ்நாடு அரசு 

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளதால் சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் குடித்தவர்கள் 50கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பங்களுக்கு நிதி இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இழப்பீடு வழங்க முடியாது என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Bihar CM Nitish Kumar refuses to give compensation to kin of those killed  by spurious liquor, says people who consume alcohol will die

பீஹார் மாநிலத்தில் கடந்த 2016 முதல் மதுவை விற்கவும் வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த மாநிலத்தில் கள்ளச்சாராய கலாச்சாரம் அதிகமாக இருப்பதனால் அங்கு அடிக்கடி கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்து வரும் சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் பிகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் சாப்ரா பகுதியில் கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க் கிழமை அன்று சிலர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 50ஐ எட்டியது. இதனால் அந்த மாநிலத்தின் அரசியலில் பெரும் புயலே உருவாகியுள்ளது.

அந்த மாநில சட்டப்பேரவையில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல கேள்விகளை கேட்டு வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதற்கு பதிலளித்த அம்மாநில முதல்வர், கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது, கள்ளச்சாராயம் குடித்தால் உயிரிழப்பு ஏற்படும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதில் இருந்து விடுபட வேண்டும். மதுவுக்கு ஆதரவாக பேசுபவர்களால் அவர்களுக்கு எந்த நல்லதும் நடக்காது என்று கூறியுள்ளார். மேலும் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டவர்களில் இதுவரை 126 பேரை கைது செய்துள்ளதாக பிஹார் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Tags: #india#politicsbihar
ADVERTISEMENT
Previous Post

தந்தையாக போவதை அறிவித்த அட்லீ..!! பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து..!!

Next Post

செயற்கையான கருப்பையை உருவாக்க முயற்சி..!! உலகை திரும்பி பார்க்க வைத்த ஆராய்ச்சியாளர்கள்..!!

Digital Team

Digital Team

Related Posts

இந்தியா

அதானி குழுமத்திற்கு வங்கிகள் வழங்கிய கடன் –  80 ஆயிரம் கோடி ரூபாய் 

Latest News

அதானி குழும முறைகேடு தொடர்பாக  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் 

டிரெண்டிங்

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் சேர ஆதார் எண்ணை கட்டாயம்-தமிழ்நாடு அரசு 

அரசியல்

அரசு திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படக் கூடாது-முதலமைச்சர்  அறிவுரை 

Latest News

கல்வி, மற்றும் மருத்துவம்  இரண்டு கண்கள் –  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசியல்

ஒன்றிய அரசின் வரவு செலவுத் திட்டம் ஏமாற்றமே மிஞ்சுகிறது – வைகோ

Next Post

செயற்கையான கருப்பையை உருவாக்க முயற்சி..!! உலகை திரும்பி பார்க்க வைத்த ஆராய்ச்சியாளர்கள்..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

வீட்டில் நீங்க எப்படி…?? அவரது ஸ்டைலில் பதிலளித்த தோனி : வைரலாகும் வீடியோ…!!

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை – பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்…!!

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

 நகராட்சி வருவாய் ஆய்வாளரை தாக்கிய  6 பேர் மீது  வழக்கு – காவல்துறை அதிரடி

அதானி குழுமத்திற்கு வங்கிகள் வழங்கிய கடன் –  80 ஆயிரம் கோடி ரூபாய் 

சென்னை மதுரவாயல் – துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டம்- ஒன்றிய அரசு அனுமதி 

அதானி குழும முறைகேடு தொடர்பாக  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் 

Trending News

 நகராட்சி வருவாய் ஆய்வாளரை தாக்கிய  6 பேர் மீது  வழக்கு – காவல்துறை அதிரடி

அதானி குழுமத்திற்கு வங்கிகள் வழங்கிய கடன் –  80 ஆயிரம் கோடி ரூபாய் 

சென்னை மதுரவாயல் – துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டம்- ஒன்றிய அரசு அனுமதி 

அதானி குழும முறைகேடு தொடர்பாக  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் 

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • டிரெண்டிங்
  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.