பாடகி சின்மயின் வங்கி கணக்கில் இருந்து பண மோசடி..!! திருட்டுனாலும் இவ்வளவு பணமா..?
திரைப்பட பின்னணி பாடகி சின்மயி குடும்பத்தினரிடம் இருந்து நூதன முறையில் அவரின் குடும்பத்தாரிடம் இருந்து பணமோசடி செய்யப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் போலீசாரிடம் சின்மயி அளித்துள்ளார்.
அது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் அது பற்றி பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். தனது குடும்பத்தாரிடம் லட்சம் கணக்கில் பணமோசடி செய்யப்பட்டு இருப்பதாகவும், ஓ.டி.பி எண்ணை சொல்லாமலே பண மோசடி செய்யப்பட்டு இருப்பதாகவும்.., தனது செல்போனுக்கு வந்த லிங்கை கிளிக் செய்ததும்.., வங்கி கணக்கில் இருந்த மொத்த பணமும் பறிபோகி விட்டதாக பாடகி சின்மயி மற்றும் அவரின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
I saw how The Fake TNEB-Bill-Pay Scam plays out in close quarters. An elder’s account in our family has been wiped out.
It is horrible how they’re doing it when no OTP was shared. It was almost as if they could see the phone.
A link was clicked and it was over.Please let…
— Chinmayi Sripaada (@Chinmayi) August 11, 2023
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்த சின்மயி வயதானவர்களை குறி வைத்த இந்த சம்பவம் நடக்கிறது.., அதை காவல் துறையினர் கண்டு பிடித்து இந்த நூதன திருட்டை நிறுத்த வேண்டும் என அவர் கூறினார்.
Discussion about this post