மோடியால் டெபாசிட் கூட வாங்கமுடியாது..!! இவிகேஎஸ் இளங்கோவன் சொன்ன அந்த வார்த்தை..?
ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் பல்நோக்கு உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனை திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. விழாவில், சட்டமன்ற உறுப்பினர் இவிகேஎஸ் இளங்கோவன், கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரியாக செயல்பட்டு வருவதாகவும், தமிழக மக்களை ஏமாற்றி டெபாசிட்டாவது வாங்கி விடலாம் என முயற்சிப்பதாக தெரிவித்தார்.
மேலும், முடிந்தால் அவர் தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று போட்டியிட்டு டெபாசிட் வாங்கட்டும், அப்போது அவரை பிரதமராக ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறினார்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..