Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“கர்ணவேத சடங்கு..”  காது குத்துவது  ஏன் தெரியுமா..? 

காது குத்துவது என்பது அழகுக்காக மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்காகவும்தான்.

by logeshwari
November 4, 2024
Madhimugam Special

Madhimugam Special

“கர்ணவேத சடங்கு..”  காது குத்துவது  ஏன் தெரியுமா..? 

 

 

 

 

 

ஆண் குழந்தைகள் என்றும் பெண் குழந்தைகள் என்றும் வித்தியாசம் பார்க்காமல் நம் சமூகத்தில் காது குத்தப்படுவது ஒரு சடங்காகவே உள்ளது.

இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணங்கள் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்
குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்கத்தான் சிறு வயதிலேயே காது குத்தப்படுகிறது.

காது என்பது இடது மற்றும் வலது மூளையை ஒன்றிணைக்கும் மையப் பகுதியாக விளங்குவதால் காது குத்துவதன் மூலம் ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும் என்று விஞ்ஞானபூர்வமாக கூறப்படுகிறது.

 

காது குத்துவதன் மூலம் மூளையின் செயல்திறன் தூண்டப்படுகிறது.

காது மடல்களில் துளையிட்டு காதணி போடும்பொழுது அதில் இருக்கும் செவித்திறன் நரம்புகள் தூண்டப்பட்டு காது கேட்கும் திறன் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

காதுகளில் இருக்கும் அக்குபிரஷர் புள்ளிகள் நுரையீரல் மற்றும் சுவாச ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

இதை நாம் எப்பொழுது செய்ய வேண்டும் என்பதை பற்றி ஒரு சிறு தொகுப்பு பார்க்கலாம் வாங்க…

“கர்ணவேத சடங்கு” என்று அழைக்கப்படும் காதுகுத்து விழாவை நல்ல நேரம் பார்த்து செய்ய வேண்டும்.

பழங்கால நம்பிக்கைகளின்படி குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் இது செய்யப்பட வேண்டும். அப்படியில்லையெனில் ஒற்றைப்படை ஆண்டில் அதாவது மூன்று, ஐந்து அல்லது ஏழாவது வயதில் செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

காது குத்தும்போது ஆண் பிள்ளையாக இருந்தால் முதலில் வலது காதையும் பின்னர் இடது காதையும் குத்துவது வழக்கம். பெண் குழந்தையாக இருந்தால் முதலில் இடது காதையும் பிறகு வலது காதையும் துளைத்து நகைகள் அணிவிக்கப்படும்.

காது குத்துவது என்பது அழகுக்காக மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்காகவும்தான்.

காது குத்துவது மட்டுமல்லாமல், காதணிகள் அணிந்து கொள்வதும் அவசியம். இதனால் நம் உடல் முழுவதும் ஆற்றல் பரவும் என்று கூறப்படுகிறது.

Tags: EAR PIERCINGEAR PIERCING FUNCTIONகாதணி விழாகாதணிகள்காது குத்துதல்
ADVERTISEMENT

Related Posts

இன்று ஒரு தகவல்

திருஷ்டி சுத்தி போடுவது ஏன் தெரியுமா…?

இன்று ஒரு தகவல்

தலையணை வைத்து தூங்குபவரா நீங்கள்..? அப்போ இதை படிங்க..!

இன்று ஒரு தகவல்

அசத்தலான பாட்டி வைத்தியம் பார்க்கலாமா..?

Next Post

ஜார்காண்ட் மக்களுடன்  மோடி..!! ஜனநாயகத்தை கொண்டாடும்  வைராக்கியம்..!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.