ADVERTISEMENT
உசிலம்பட்டி அருகே ஜக்கம்மா கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் ஜக்கம்மா கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜமீன்தார் பாண்டியன் மற்றும் சோலை ரவி அவர்கள் தலைமையில் ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற்றது.
இதில் 800க்கும் மேற்பட்ட காளை மாடுகளும் 400 வீரர்களும் கலந்து கொண்ட ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கு சைக்கிள், பீரோ பொருட்களை வழங்கினர். இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு திருவிழாவை கண்டுகளித்தனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.