கர்ப்பிணி பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்..!! இனிமே ஒரே குஷி தான்…!!
தமிழக அரசு கர்ப்பிணி பெண்களுக்குக்கென பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள திட்டம் தான். தாய் சேய் மகப்பேறு திட்டம் பல ஆண்டுகளுக்கு முன் இந்த திட்டத்தை முத்து லட்சுமி ரெட்டி அம்மையார் கொண்டு வந்தாலும்.., சில ஆண்டுகளுக்கு முன் வந்த “PMMVY” (Pradana Mandri Matru Vanda Yogana) திட்டம்.
பிரதமர் மோடி அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டம் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்கும் படி இருந்ததால் இந்த திட்டம் கை விடப்பட்டது.
தற்போது மீண்டும் இந்த திட்டத்தை தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
1. இந்த திட்டத்தின்படி, கர்ப்பிணி பெண்கள் 12 வாரத்துக்குள் அரசு ஆரம்பர சுகாதார நிலையங்களில் தங்களின் ஆதார் அட்டை மற்றும் வங்கி விவரங்களை கொடுத்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.
2. இந்த திட்டத்தில் பெண்களுக்கு மகப்பேறு காலம் தொடங்கி குழந்தை பிறந்த பின்னர் வரை தவணை முறையில்
3. 14,000 ரூபாய் வரை பணம் பெற முடியும்.
பெண் கருவுற்ற பெண் ஆரம்ப சுகதார மையம் சென்று தங்களின் பெயர் மற்றும் கர்ப்ப அட்டை, பிக்ஜி எண் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
1. பெண் கருவுற்ற நான்காவது மாதம் 4000 ரூபாயும்.
2. 9வது மாதம் 4000 ரூபாயும்,
3. குழந்தை பிறந்த பின் 4000 ஆயிரம் ரூபாயும்.
4. குழந்தைக்கு முதல் தடுப்பூசி செலுத்தும் போது 4000 ரூபாய் என மொத்தம் 14, ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட உள்ளது.
மேலும் கர்ப்பிணி பெண்களின் நலனை கருத்தில் கொண்டு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது.
இந்த அனைத்து சலுகைகளும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் மட்டுமே கிடைக்கும். தனியார் மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்ள முடியாது.
கர்ப்பிணி பெண்களின் சுமைகளை குறைபதற்காக வாரம் தோறும் ஞாயிற்று கிழமை அன்று முகாம் அமைக்கப்பட்டு செயல் படுத்த உள்ளது. மேலும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் கருவில் உள்ள குழந்தைகளின் நலன் குறித்தும் பரிசோதனை செய்யவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.