Friday, May 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம்…!! 6 பேர் அதிரடி கைது..!!

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் என்ற வலி நிவாரணி மருந்துகளை வாங்கி வந்து திருப்பூரில் உள்ள தனது நண்பர்களான தினேஷ்குமார், ரங்கராஜ், மணிகண்டன், சதீஷ்குமார், ரமேஷ் என 5 பேருடன் சேர்ந்து தனியார் விடுதியில் அரை எடுத்து மெத்தபெட்டமைன் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.

by logeshwari
February 15, 2025

அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம்…!! 6 பேர் அதிரடி கைது..!!

 

 

 

திருப்பூரில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்திய 6 பேர் கைது. போதை பொருட்கள் ஊசிகள் பறிமுதல்.

திருப்பூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் திருப்பூர் வடக்கு போலீசார் தனியார் தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

பெருமாநல்லூர் சாலை புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது சந்தேகத்திற்குரிய முறையில் ஐந்து பேர் தங்கி இருந்தது தெரிய வந்தது அதனை தொடர்ந்து ஐந்து நபர்களையும் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் மதுரையை சேர்ந்த அசோக் (32) என்பவர் பெங்களூரில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் என்ற வலி நிவாரணி மருந்துகளை வாங்கி வந்து திருப்பூரில் உள்ள தனது நண்பர்களான தினேஷ்குமார், ரங்கராஜ், மணிகண்டன், சதீஷ்குமார், ரமேஷ் என 5 பேருடன் சேர்ந்து தனியார் விடுதியில் அரை எடுத்து மெத்தபெட்டமைன் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.

ஆறு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த போதை பொருட்களையும் அதற்கு பயன்படுத்திய ஊசிகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

குறிப்பிட்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை போன்ற சமயங்களில் மட்டுமே பயன்படுத்தும் வலி நிவாரணி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: #ARRESTED#Madhimugam#Madhimugam Newsபோதை பொருள் கடத்தல்போதை பொருள் புழக்கம்போதை பொருள் விற்பனைபோதைப்பொருள் புழக்கம்போதைப்பொருள் விற்பனைமெத்தபெட்டமைன் போதைப்பொருள்
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

க்ரைம்

கள்ள காதலனை கொன்று விட்டு  நாடகமாடிய பெண்…!!  போலீசில்  சிக்கியது எப்படி..?

Next Post

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக...!! களத்தில் மதிமுகம்...!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

ஒரு உயிருக்கு ஒரு கோடி; ஜெய்ஷ் முகமது தலைவனுக்கு ரூ.14 கோடி கொடுத்த பாகிஸ்தான்

‘இந்தியர்களே வாருங்கள்’ – கண்கெட்ட பிறகு கெஞ்சும் துருக்கி

President Murmu asks 14 questions to the SC

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

சாலையில் கார் ஏற்றி இளைஞரை கொன்ற தொழில் நிறுவன பாதுகாப்பு படை எஸ்.ஐ

Trending News

ஒரு உயிருக்கு ஒரு கோடி; ஜெய்ஷ் முகமது தலைவனுக்கு ரூ.14 கோடி கொடுத்த பாகிஸ்தான்

‘இந்தியர்களே வாருங்கள்’ – கண்கெட்ட பிறகு கெஞ்சும் துருக்கி

President Murmu asks 14 questions to the SC

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

சாலையில் கார் ஏற்றி இளைஞரை கொன்ற தொழில் நிறுவன பாதுகாப்பு படை எஸ்.ஐ

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.