காயமும் கண்ணீரும் – எழுத்து கிறுக்கச்சி கவிதை-14..!
வெட்கம் வருகையில் முகம் சிவக்குமாம்.,
மனதில் ஏற்பட்ட காயங்களை.. கண்கள்
கண்ணீரில் சொல்லுமாம்..
புன்னகைத்து கொண்டே புண்படுத்தும்
புது வித மனிதர்கள் இருக்கும் வரை..,
பூமியில் மழை என்பது கண்ணீர் மட்டுமே..
காயத்திற்கு ஆறுதல் தேடி செல்..,
உன்னை காயத்தை மறைக்க அல்ல..
மீண்டும் காயம் தாங்கும் இதயத்தை ஏற்க..
– லோகேஸ்வரி.வெ
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..