தங்ககோவில் வளாகத்தில் சக்தியம்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம்
வேலூர் மாவட்டம் அரியூர் தங்ககோவில் வளாகத்தில் சக்தியம்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், அரியூர் தங்க கோவில் வளாகத்தில் நாராயணி தங்ககோவில் நாராயணி மருத்துவமனை மற்றும் பக்த சபா சார்பில், தங்க கோவிலின் நிறுவனர் சக்தியம்மாவின் 48 ஆவது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். இதில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)