Saturday, May 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

வேலூரில் குடிபோதையில்  தந்தையை கொலை செய்த  மகன்  போலீசில் சிக்கியது எப்படி..? 

தேவராஜ் அருகில் கிடந்த கல்லை எடுத்து மகன் மீது வீசினார். இதனால் ஆத்திரமடைந்த சரத்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தேவராஜின் கழுத்தில் அறுத்துள்ளார்.

by logeshwari
August 26, 2023

வேலூரில் குடிபோதையில்  தந்தையை கொலை செய்த  மகன்  போலீசில் சிக்கியது எப்படி..?

 

வேலூர் கொசப்பேட்டை மாசிலாமணி  தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 63), இவர் காட்பாடியில் ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார், இவரது மகன் சரத்குமார் (27)  சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார், இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது.

இவர் சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு சென்றுள்ளார். அதாவது  நேற்று  இரவு சரத்குமார் குடித்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் அவருக்கும், தேவராஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதில் தேவராஜ் அருகில் கிடந்த கல்லை எடுத்து மகன் மீது வீசினார். இதனால் ஆத்திரமடைந்த சரத்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தேவராஜின் கழுத்தில் அறுத்துள்ளார்.

அதில் அவர் ரத்தவெள்ளத்தில் சாய்ந்துள்ளார். அதை பார்த்த அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று அவரை மீட்டு அருகில் உள்ள பென்லேண்ட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்க இதுகுறித்து வேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பெயரில்   சம்பவ இடத்திற்கு சென்ற   போலீசார்  சென்று விசாரணை செய்துள்ளனர்.

அவரின் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி விட்டு, மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சரத்குமாரை கைது செய்தனர், குடிபோதையில் பெற்ற மகனே தந்தையை கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: #murdercaseகுடிபோதையில்  தந்தையை கொலை செய்த  மகன்கொசப்பேட்டைவேலூர்வேலூர் அரசு மருத்துவமனை
ADVERTISEMENT

Related Posts

தமிழ்நாடு

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

தமிழ்நாடு

துபாய் லாட்டரியில் சென்னை இன்ஜீனியருக்கு 230 கோடி பரிசு

Why is education funds not allocated to Tamil Nadu
அரசியல்

தமிழகத்துக்கு ஏன் நிதி ஒதுக்கவில்லை? – மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Next Post

”காந்தியைக் கொன்றவர்கள் எப்படி ஜெய்பீம் படத்திற்கு விருது கொடுப்பார்கள்..? சரமாரியாக கண்டனம் தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

18 ஆண்டுகளுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்…அதையும் பறிக்க பார்த்த எமன்

பயணிகள் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?- இண்டிகோவுக்கு அனுமதி மறுத்த பாக்.

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

Trending News

18 ஆண்டுகளுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்…அதையும் பறிக்க பார்த்த எமன்

பயணிகள் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?- இண்டிகோவுக்கு அனுமதி மறுத்த பாக்.

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.