Thursday, May 15, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“அண்ணா என்று சொல்லியும் கருணை பார்க்கவில்லை..” மனோ மனைவி மீது குற்றச்சாட்டு..!!

நான்  இதுவரைக்கும் என்  மகன்களை  அடிச்சது கூட கிடையாது..  அவங்க  ஏதாவது தப்பு  பண்ணா கூட  நான்  அவனுங்கள மொறைக்க  மட்டும்  தான்  செஞ்சு இருக்கன் ஆனா  இப்போ என்  மகன்கள்  இந்த  நிலமையில பாக்கிற அப்போ என் மனசு வலிக்குது..

by logeshwari
September 15, 2024

“அண்ணா என்று சொல்லியும் கருணை பார்க்கவில்லை..” மனோ மனைவி மீது குற்றச்சாட்டு..!!

 

 

 

 

பிரபல பிண்ணனி பாடகர் மனோ அவர்களின் இரண்டு மகன்கள் இளைஞர்களை  தாக்கிய  சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. தற்போது  பாதிக்கப்பட்ட  இளைஞரின்  தந்தை  அளித்த பேட்டியில் “மனோவின் மகன்களால் என்னுடைய மகன் வாழ்க்கை அழிந்துவிட்டது. என் மகனை கதற கதற அடித்திருக்கிறார்கள் என்று கண்ணீர் மல்க அளித்த பேட்டி  காண்போரை  நெஞ்சை பதபதக்க  வைத்துள்ளது..

இளைஞர்கள்  தாக்குதல் :

பிரபல பின்னணி  பாடகர்  மனோ   சென்னை புரசைவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் மெயின்ரோடு  பகுதியில்  வசித்து வரும் நிலையில்  செப்டம்பர் 12ம்  தேதி இரவு மனோவின் மகன்  சாகீர் மற்றும்  ரபீக் ஆகிய  இரண்டு பேரும் அவர்களது  வீட்டின்  கீழ்  அவர்களது நண்பர்களோடு  நின்று பேசிக்கொண்டு இருந்தபோது  எதிரே  இருந்த  கால்பந்து  மைதானத்தில்  விளையாடிக் கொண்டிருந்த இரண்டு  இளைஞர்கள்.. மனோவின்  வீட்டை  பார்த்தப்படி  நின்றுள்ளனர். அப்போது மனோவின்  மகன்கள்  மற்றும்  அவரது  நண்பர்கள்  சேர்ந்து  கால்பந்து வீரர்களான  ரித்திஷ்  மற்றும்  கிருபாகரனை  தாக்கியுள்ளனர்..

மேலும் அந்த இளைஞர்களை  முட்டி  போட  வைத்து சரமாரியாக  தாக்கியுள்ளனர்.. அப்போது  தாக்கப்பட்ட  வீடியோக்கள்  இணையத்தில்  வைரலாக  பரவியது.. அப்போது  அந்த  இளைஞர்கள்.. “அண்ணா வலிக்குது  அண்ணா,  விட்டுங்க அண்ணா  இனி  இந்த பக்கம்  வரமாட்டோம்  அண்ணா  என கண்ணீருடன்  கேட்டும்..  மனோவின் மகன்கள்  கடுமையாக  தாக்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளைஞர்கள்  அளித்த புகாரின்  பேரில்  மனோ மகனின்  நண்பர்கள்  இரண்டுபேரை  காவலர்கள்  கைது  செய்துள்ள  நிலையில்  தலைமறைவாகவுள்ள மனோவின்  மகன்கள்  சாகீர்  ராபீக்  மற்றும்  அவரது  நண்பர்  3 பேரை  காவலர்கள்  தீவிரமாக  தேடி வருகின்றனர்..

பாதிக்கப்பட்டவர்களின் தந்தை அளித்த பேட்டி : 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞர்களின்  தந்தை அளித்த பேட்டி  காண்போரை  கண்கலங்க  வைத்துள்ளது…

ஒரு பிரபலத்தின் மகன்கள்  இப்படி  ஒரு  வேலையை  செய்யலாமா..?  என்  மகன்கள்  மீது  அப்படி  என்ன  ஒரு  வன்ம  தாக்குதல்.  இன்று  தான்  நான் என்  மகன்கள்  வீடியோவை பார்த்தேன்  மனது  உடைந்து  விட்டது..  என்  மகன்கள்  அடி  வாங்கும்  போது கூட அம்மா, அப்பா என்று கத்தல ஐயோ அண்ணா விட்ருங்கண்ணா.. அண்ணா அடிக்காதீங்க அண்ணா  வலிக்குது.,  இனி  நாங்க  இங்க வரமாட்டோம்  அண்ணா  ப்ளீஸ் அண்ணா… என்று தான்  கண்ணீருடன் கதறினார்கள்.

ஒரு சின்ன  பையன் என்று  கூட  பார்க்காமல்   அவனை   இப்படி போட்டு அடிக்கலாமா..? அவன் வயசு என்ன..? அவனால் உங்களை எதிர்த்து நிற்க முடியாது தெரிஞ்சுட்டு  இப்படி  உங்க  வன்மத்தை காட்டுரிங்க.. நான்  இதுவரைக்கும் என்  மகன்களை  அடிச்சது கூட கிடையாது..  அவங்க  ஏதாவது தப்பு  பண்ணா கூட  நான்  அவனுங்கள மொறைக்க  மட்டும்  தான்  செஞ்சு இருக்கன் ஆனா  இப்போ என்  மகன்கள்  இந்த  நிலமையில பாக்கிற அப்போ என் மனசு வலிக்குது..

இப்படி தப்பு  செய்யுற  மகன்களுக்கு பாடகர் மனோவின் மனைவி சப்போர்ட் செய்வது  சரியா..?  நான்  அந்த  அம்மாவிடம்   சில  கேள்விகள்  மட்டும்  கேட்க ஆசைப்படுகிறேன்..  உங்கள்  மகன்கள்  மீது  தப்பு  இல்லை  என்றால்  ஏன்  தலைமறைவாக  இருக்க  வேண்டும்  எதிர்த்து நின்று  பேசலாமே.., என் மகன்கள்  மீது மட்டுமே  நீங்கள் தவறு  என்று  சொல்லுறீங்க.. சரி  நீங்க  சொல்லுற படியே  இருக்கட்டும்.. அப்போ உங்க மகன்கள்  தான்  முதலில்  போலீஸில் புகார் கொடுத்திருக்க  வேண்டும்..?  ஏன்  செய்யவில்லை..?  உங்கள்  மகன்கள்  என் மகன்களை  தாக்கிய வீடியோ  அனைத்து  நியூஸ் சேனல்களிலும்  வெளியானது.. உங்கள் கணவர்  ஒரு  பிரபல  பாடகர் அவருடைய  மகன்கள்  தாக்கப்பட்டிருந்தால்  ஒருவர் கூடவா  போட்டோ  எடுத்து இருக்க  மாட்டாங்க..? நீங்க  அழுது வீடியோ போடுவதை  போல நான் போட மாட்டேன்.. ஆனா  என்  மகன்களை  இப்படி பார்க்கும்  போது  என் உயிர் போகும் வலியை  அனுபவிக்கிறேன்..  இந்த நிலைமை  எந்த  தந்தைக்கும்  வரக்கூடாது.. உங்களிடம்  இருக்கும்  பணபலத்தை வைத்து நீங்கள் எதை  வேணாலும்  செய்வீங்க..  எனக்கு  தெரியும்  ஆனா உண்மை அப்படி ஆகாது என பேட்டி  அளித்துள்ளார்..

Tags: SINGER MANO ISSUEசென்னை புரசைவாக்கம்பாடகர் மனோபாடகர் மனோ மகன்கள் தாக்குதல் விவகாரம்மனோ மகன்கள் மீது குற்றச்சாட்டு
ADVERTISEMENT

Related Posts

Vice-Chancellor appointment case News
அரசியல்

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

தமிழ்நாடு

தமிழகத்தில் மே 15, 16ம் தேதிகளில் எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு?

தமிழ்நாடு

தேம்பி தேம்பி அழுத யோகஸ்ரீ : இந்த சின்ன வயதில் இத்தனை சோகமா?

Next Post

"ஜனநாயகத்தில் ஒளி ஏற்றுபவர்" தளபதி 69 போஸ்டரும்.. தேமுதிக கட்சிக் கொடியும்..!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

‘இந்தியர்களே வாருங்கள்’ – கண்கெட்ட பிறகு கெஞ்சும் துருக்கி

President Murmu asks 14 questions to the SC

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

சாலையில் கார் ஏற்றி இளைஞரை கொன்ற தொழில் நிறுவன பாதுகாப்பு படை எஸ்.ஐ

Vice-Chancellor appointment case News

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

Trending News

‘இந்தியர்களே வாருங்கள்’ – கண்கெட்ட பிறகு கெஞ்சும் துருக்கி

President Murmu asks 14 questions to the SC

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

சாலையில் கார் ஏற்றி இளைஞரை கொன்ற தொழில் நிறுவன பாதுகாப்பு படை எஸ்.ஐ

Vice-Chancellor appointment case News

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.