Sunday, January 29, 2023
Madhimugam
Advertisement
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

கருக்கலைப்பு விவகாரத்தில் சிக்கிய மாஜி மணிகண்டன்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

March 5, 2022

RelatedPosts

இரட்டை இலை சின்னம் விவகாரம்- இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு

நிதித்துறை சார்பில் புதிய வலைதளம் –  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அரசு கலைக்கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரி தொடங்கப்படும்- அமைச்சர் பொன்முடி 

ADVERTISEMENT

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த வருடம் ஜுன் மாதம், நடிகை சாந்தினி முக்கிய அதிமுக மாஜி அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்தார்.

இது குறித்து அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், அதிமுக மாஜி அமைச்சர் மணிகண்டன் தன்னை
கல்யாணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும், அவரை நம்பி 3 முறை கருக்கலைப்பு செய்ததாகவும், இந்த விஷயம் மணிகண்டன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும் என்றும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். அத்துடன் சில ஆதாரங்களையும் அப்போது அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் அதிமுக மாஜி அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில், நடிகை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது தான் அளித்த புகார் தொடர்பான வழக்கு சைதாபேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அந்த வழக்கை சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டும். அதேபோல் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும், வழக்கு எண்ணிடும் பணி இன்னும் முடியவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றப்பத்திரிகை நடைமுறை முடிந்தவுடன், வழக்கு தானாகவே சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என்றார்.அத்துடன் நடிகை தொடர்ந்த வழக்கையும் முடித்துவைத்து உத்தரவிட்டார்.

Tags: #chennaihighcourt#minister
ADVERTISEMENT
Previous Post

மாணவர்கள் வெளியேற வேண்டாம் : இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்…!!

Next Post

மேகதாது அணை கட்டும் முயற்சியை முறியடிப்போம்- வைகோ அறிக்கை…!!

Digital Team

Digital Team

Related Posts

Latest News

இரட்டை இலை சின்னம் விவகாரம்- இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு

Latest News

நிதித்துறை சார்பில் புதிய வலைதளம் –  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அரசியல்

அரசு கலைக்கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரி தொடங்கப்படும்- அமைச்சர் பொன்முடி 

அரசியல்

அரசுப் பணிகளில் சேர தமிழ் மொழி கட்டாயம்  – சட்டப்பேரவையில்  தமிழக அரசு சட்ட திருத்தம்

அரசியல்

ஆளுநர் உரையினை அரசியலாக்க விரும்பவில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

அரசியல்

காஷ்மீர் போல தமிழ்நாட்டையும் இந்துத்துவா சனாதன சக்திகள் குறிவைத்துள்ளன- வைகோ

Next Post

மேகதாது அணை கட்டும் முயற்சியை முறியடிப்போம்- வைகோ அறிக்கை...!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

வீட்டில் நீங்க எப்படி…?? அவரது ஸ்டைலில் பதிலளித்த தோனி : வைரலாகும் வீடியோ…!!

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை – பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்…!!

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

2 குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை – பெரம்பலூரில் அதிர்ச்சி

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செயல்பாடு-  பிரதமர் மோடி 

மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு விமானங்கள்  மோதி விபத்துக்குள்ளானதில்  விமானி  ஒருவர் உயிரிழந்தார்.

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு

Trending News

2 குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை – பெரம்பலூரில் அதிர்ச்சி

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செயல்பாடு-  பிரதமர் மோடி 

மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு விமானங்கள்  மோதி விபத்துக்குள்ளானதில்  விமானி  ஒருவர் உயிரிழந்தார்.

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • டிரெண்டிங்
  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.