“வேலூரில் 750ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்காவில் சந்தனக்கூட விழா”
வேலூரில் 750ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்காவில் சந்தனக்கூட விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த காஸிம்புரா லாலாபேட்டை கிராமத்தில் சுமார் 750 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹஜ்ரத் சையத் ஷா காஸிம் ஹுஸைனி தர்காவில் சந்தனக்கூடு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முத்தவல்லி சையத் ஜாக்கிர் ஹுசேன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பிராத்தனை செய்தனர். இந்த சந்தனக்கூட விழாவில் கொடி ஏற்றம் மற்றும் கவ்வாலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)