Wednesday, May 14, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

தொழில் போட்டியில் மீன் வியாபாரி கொலை.. 3 பேர் கைது

வெள்ளத்துரை, அவரது நண்பரான மகாராஜா ஆகிய 2 பேரும் கடந்த வியாழக்கிழமை இரவு கடையில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அன்றிரவு சுமார் 1:30 மணிக்கு கடைக்குள் புகுந்த மர்ம கும்பல், வெள்ளத்துரையையும், மகாராஜாவையும் சரமாரியாக அரிவாளால் தாக்கினர்.

by Admin
June 10, 2024

தொழில் போட்டியில் மீன் வியாபாரி கொலை.. 3 பேர் கைது…!

 

 

 

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி  காந்தி நகரைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை(49). இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா அருகே மீன்கடை நடத்தி வந்தார். இவரது நண்பரான கோவில்பட்டி அருகே கீழ பாண்டவர் மங்கலத்தைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் மகாராஜா என்ற டீலக்ஸ் ராஜா (55) வெள்ளத்துரையின் கடையில் உதவிகளை செய்து வந்தார்.

வெள்ளத்துரை, அவரது நண்பரான மகாராஜா ஆகிய 2 பேரும் கடந்த வியாழக்கிழமை இரவு கடையில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அன்றிரவு சுமார் 1:30 மணிக்கு கடைக்குள் புகுந்த மர்ம கும்பல், வெள்ளத்துரையையும், மகாராஜாவையும் சரமாரியாக அரிவாளால் தாக்கினர்.

இதில் கடையின் முன் பகுதியில் வெள்ளத்துரை ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். வெட்டு காயங்களுடன் தப்பி ஓடிய மகாராஜாவை அந்த கும்பல் தொடர்ந்து தாக்கியதில் மகாராஜா சாலையில் இறந்த நிலையில் கிடந்தார்.

உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த வெள்ளத்துரையை அவரது உறவினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் சம்பவ இடத்தில் போலீஸ் மோப்பநாய், தடவியல் நிபுணர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு மீன் வியாபாரி உட்பட 2 பேரை கொலை செய்த மர்ம கும்ப கும்பலை தேடி வந்தனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டு அதில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் மீன் வியாபாரி வெள்ளத்துரையை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட உறவினரிடம் ஆய்வாளர் சுகா தேவி நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதற்கிடையில் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேசன், விளாத்திகுளம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். வெள்ளத்துரை கடை நடத்தி வரும் பகுதியில் கடை உரிமையாளர்கள் , அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது. வெள்ளத்துரை கடை அருகே சிக்கன் கடை வைத்திருக்கும் இனாம் மணியாச்சியை சேர்ந்த தங்கராஜ் மகன் கார்த்திக் (32) என்பவர் இல்லை என்றதும், போலீசார் சந்தேகம் அவர் மீது திரும்பியது.

இதையடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்திய போது கார்த்திக் மதுரை பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர்கள் செந்தில்குமார், மணிமாறன் மற்றும் பிரடெரிக் ராஜன் ஆகியோர் மதுரையில் இருந்து அரசு பஸ்ஸில் ஏறி தப்பிச் செல்ல முயன்ற கார்த்திக் மற்றும் அவருடன் இருந்த கோவில்பட்டி அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்த  சேர்மக்கனி (32), மந்தித்தோப்பு ஊராட்சியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாரிராஜ் (31) ஆகியோரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மூன்று பேரும் வெள்ளத்துரை மற்றும் அவரது நண்பரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் வெள்ளத்துரையின் கடையின் அருகே விநாயகா சிக்கன் சென்டர் என்ற பெயரில் கார்த்திக் சிக்கன் கடை நடத்தி வருகிறார்.

கார்த்திக் கடையை விட வெள்ளத்துரையின் கடையில் வியாபாரம் அதிகமாக இருந்து உள்ளது. இதனால் கார்த்திக்கு பொறாமை இருந்து வந்துள்ளது.

வெள்ளத்துரை இருக்கும் வரை தனக்கு லாபம் இருக்காது என்று கார்த்திக் ,, வெள்ளத்துரையை கொலை செய்ததாக   வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

-பவானி கார்த்திக்

 

 

 

 

 

Tags: Fisher Manthuthukodiதுத்துக்குடிமீனவர் வெட்டி கொலை
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

க்ரைம்

கள்ள காதலனை கொன்று விட்டு  நாடகமாடிய பெண்…!!  போலீசில்  சிக்கியது எப்படி..?

Next Post

சூடான பிரெட் உருளைகிழங்கு சீஸ் செய்வது எப்படி..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பெயர்ல கராச்சியா? விடவே மாட்டோம்- இது ஹைதரபாத் சர்ச்சை

டாய்லட் வெடிக்குமா? 35 சதவிகித தீக்காயங்களுடன் இளைஞர் அனுமதி

TN Schools Reopening Day News on 2025

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புதிய தகவல்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை :9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

Trending News

பெயர்ல கராச்சியா? விடவே மாட்டோம்- இது ஹைதரபாத் சர்ச்சை

டாய்லட் வெடிக்குமா? 35 சதவிகித தீக்காயங்களுடன் இளைஞர் அனுமதி

TN Schools Reopening Day News on 2025

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புதிய தகவல்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை :9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.