தீபாவளிக்கு சரவெடி..! அடுத்த நாள் அதிரடி..? அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களுக்கு வைத்திருக்கும்..?
தீபாவளி முடிந்தவுடன் பொது தேர்வு தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை சார்பாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லா பணியாளர்களுக்கான பணி பலன் சார்ந்த கோரிக்கைகளை இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்க, பணியாளர்களுக்கான குறைதீர் புலம் என்ற செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் துவங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பொது தேர்வு தேதிகள் குறித்து தீபாவளிக்கு பின் அறிவிக்கப்படும் என கூறினார்..
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..