ஆபத்தை உண்டாக்கும் தோல் வறட்சி..!! பெண்கள் கவனத்திற்கு..!!
வயதான பின் ஏற்படும் தோல் சுருக்கம்.., வயதான பின் சருமத்தில் இருந்து நீரை வெளியேற்றி தோலை வறண்டு போகச்செய்யும். இதனை டிரான்ஸ்எபிடெர்மல் நீர் இழப்பு என்கின்றார்கள். இந்த நீரிழப்பு சருமத்தில் அரிப்பு, சரும வெடிப்பு போன்றவற்றை ஊறல் போன்றவற்றை உண்டாக்கும்.
இந்த சரும அறிகுறியே நோய் தொற்றிருக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. முக்கியமாக இந்த நோய் தொற்று கால்களில் தான் அதிகம் ஏற்படும். சாதாரண சருமம் வறண்ட சருமமாக மாறுவதற்கான முக்கிய காரணங்கள் குறித்து பார்க்கலாம்.
தோல் வறட்சி உள்ளவர்கள் அடிக்கடி, உங்களின் தோல்களை அவ்வப்போதே சரி செய்ய வேண்டும். வறண்ட சருமம் ஆனது.
* குளிர்கால வானிலை,
* நீண்ட நேரம் குளிப்பது,
* தண்ணீரில் அதிக நேரம் நிற்பது,
* வெயிலில் அதிக நேரம் அலைவது
* தைராய்டு மற்றும் சிறுநீரக நோய் போன்றவை.., சரும வெடிப்பிற்கு முக்கிய காரணமாக இருக்கும்.
இதை சரி செய்வதற்கான வழிமுறைகள் பற்றி தோல் மருத்துவர்கள் கூறுவது.
* எந்த வயதினராக இருந்தாலும் வறண்ட சருமம் இருந்தால், வாசனை இல்லாத சோப்பை பயன் படுத்த வேண்டும், சோடியம் பால்மேட் சேர்மங்கள் கொண்ட சோப்பை பயன் படுத்த வேண்டும்.
* அதிக வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க கூடாது, அது அதிக தோல் இழப்பை ஏற்படுத்தும்.
* மென்மையான பருத்தியால் ஆனா துண்டை பயன் படுத்தி முகத்தை துடைக்க வேண்டும்.
* அவ்வப்போது சருமத்திற்கு ஈரப்பதம், கொடுக்க வேண்டும்.
* கடினமான வேலை செய்யும் பெண்கள் அல்லது வெயிலில் நின்று வேலை செய்யும் பெண்கள் தண்ணீர் ஆகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* வயதானவர்கள் முடிந்த வரை காலை 10மணி முதல் மதியம் 2 மணி வரை, வெளியே செல்வதை தவிர்க்கலாம்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்