இவரு படத்துல பேசுனா வசனம் இவருக்கே ரிப்பீட் ஆயிடுச்சு?
தமிழ் சினிமாலா மட்டும் பெரிய ஸ்டாரா இருந்த மட்டும் போதுமா தன்னோட குடும்பத்துல ஒரு ஸ்டார் ஹ இருக்குறவரு ரியல் ஹீரோன்னு சும்மாவா சொன்னாங்க சின்ன குழந்தைக்கு கூட அவரு பேரா சொல்லு வாங்கனு பாட்டும் மட்டும் பாடுன போதாது, தான் பெற்ற பிள்ளைங்களுக்கு நல்ல ஒரு தகப்பனா இருந்து இருக்கலாம்.
வேர ஒன்னும் இல்லங்க எல்லாம் பணம் படுத்துற பாடு அது இருக்கறதுனால தான் உறவுகளோட மதிப்பு தெரியாம எல்லாம் உறுப்படாம போகுதுனு சும்மாவா சொன்னங்க உலகத்துல பணம் சம்பருச்சி நல்லா வசதியா இருந்த மட்டும் நிம்மதியா இருக்க முடியாது.
அதுக்கு மனம் கொஞ்சம் நல்லா இருக்கானு ஆடம்பரத்தில் ஆடுபவன் கடைசியில் அழிஞ்சி தான் போவானாம். நான் ஒன்னும் இவரை சொல்லல பழமொழியை சொன்னன் அது எப்படிதானு தெரியல, எல்லாரும் ஆரம்பத்தில் எவ்ளோ கஷ்டப்பட்டு வந்தோம் நினைக்காம இடையில் வந்த பண திமிருள ஆடுராங்க.
கடவுள் எவ்ளோ தான் பணத்தை அல்லி அல்லி குடுத்தாலும் கடைசியில் தன்னோட மகள்களின் வாழ்க்கைக்கு செக்கு வச்சிட்டாரே, கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனாம் அங்க ஒரு கொடுமை கோவில்ல தலையவிருச்சி போட்டுட்டு ஆடுச்சாம்.
ஒரு பொண்ணோட வாழ்க்கைதான் அப்படி ஆச்சுன்னு பாத்தா இன்னொரு பொன்னும் அப்படி பண்ணிட்டாங்க அப்படி நம்ப குட்டி என்ன பண்ணாரு..? ஒரு அப்பாவா பொண்ணுக்கு புத்திசொல்லி அனுப்பாம…,
மடியில வச்சி கொஞ்சிகிட்டு இருக்காரு போல. கொஞ்சட்டும் கொஞ்சட்டும் எத்தனை நாளைக்குனு வேடிக்கை பார்ப்போம்மா, சமீபத்துல இவரோடு பொண்ணு இயக்கத்துல இவரு ஒரு கேரக்டர் பண்ணிருந்தாரு ஆனா அவருக்கு மக்கள் மத்தியில் நல்லா வரவேற்பு இருந்தாலும் படம் நல்ல இருந்தா தான மக்கள் அதை கொண்டாடுவாங்க.
சரி பார்ப்போம் இவர் மகளோட வாழ்க்கைக்கு என்ன முற்றுப்புள்ளி வைப்பாங்கனு பார்ப்போம்.