திடீர் மாரடைப்பு ஏற்பட காரணம்..? CARDIAC AREEST ஏற்பட காரணம்..?
HEART ATTACH க்கும் CARDIAC AREEST க்கும் என்ன வேறுபாடு இருக்கு என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க…
இரத்தகுழாய்களில் அடைப்பு ஏற்ப்பட்டு இதயத்துக்கு இரத்தம் செல்வதில் தடை ஏற்ப்படுவதை தான் மாரடைப்பு என்று சொல்லிகிறார்கள். மாரடைப்பு ஏற்படும் போது முதலில் நெஞ்சு பகுதியில் ஒரு பாரமா உணர்வு ஏற்படும். பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படுவது நம்மால் அதை உணர முடியும் என்று மருத்துவர்கள் சொல்லிகிறார்கள்.
அதாவது கழுத்து மற்றும் இடது கை பகுதியில் வலி ஏற்படும், ரொம்ப வியர்த்து கொட்டும், மூச்சு வாங்கும் இந்த மாதிரி அறிகுறிகள் தென்படும் என்று கூறப்படுகிறது.
அது தெரிந்த பிறகு எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமா மருத்துவமனைக்கு போகிரோமோ அந்த அளவு உயிர் பிழைக்க வாய்ப்பு அதிகம்.
திடீரென இதயத்துடிப்பு ஸ்டாப் ஆயிடும். இது வந்து நம்ம இதயத்திற்கு ரத்தம் செல்லாவிட்டால் இந்த மாதிரி நடக்கும். சில் நேரத்தில் எந்த அறிகுறியும் காட்டாது. ஆனால் சில பேருக்கு மூச்சு திணறல், நினைவிழப்பு, உண்டாகும் என்று மருத்துவர்கள் சொல்லிகிறார்கள்.
இதி முக்கியமா கிட்டத்தட்ட மரணம் அடைபவர்கள் அனைவருக்கும் கடைசி நேரத்தில் தான் உடனடியாக கார்டியாக் அரெஸ்ட் வந்து இறக்க படுவதாக சொல்லப்படுது. அதே நேரத்தில் ஒருவர் தூக்கத்தில் உடலில் என்ன நடக்குதுன்னு தெரியாமலேயே இறந்தால் அது ஹார்ட் அட்டாக் கிடையாது அது வந்து sudden cardiac areest என்று மருத்துவர்கள் கூறுக்கிறார்கள்.
– கவிப்பிரியா