தமிழ்நாடு

421கோடி ரூபாய் வரை காணவில்லை!குண்டை தூக்கி போட்டார்-ஹெச்.ராஜா

421கோடி ரூபாய் வரை காணவில்லை!குண்டை தூக்கி போட்டார்-ஹெச்.ராஜா மயிலாடுதுறை : பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச் ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். "சீர்காழியில்...

Close up of male hands in bracelets behind back

கைதான கல்லூரி பேராசிரியர் – விசாரணையில் சிக்கிய பிரமுகர் ?

கைதான கல்லூரி பேராசிரியர் - உதவிய ஆசிரியர்கள் திருச்சி மாவட்டம் புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்துள்ளது....

liquor

இனி இங்கேயும் மது அருந்தலாம்… தமிழ்நாடு அரசு அனுமதி!

திருமண மண்டபம் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மது அருந்த சிறப்பு அனுமதி அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் சிறப்பு அனுமதி...

Heat

தப்பித்தது தமிழகம்; இன்னைக்கு வெறும் 4 மாவட்டம் மட்டும் தான்!

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மட்டுமே வெயில் சதமடித்த நிலையில், இதே நிலை தொடருமா என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக...

Heat

இந்த 9 மாவட்ட மக்கள் ரொம்ப பாவங்க… வெளியானது பகீர் ரிப்போர்ட்!

இன்று தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக 15 இடங்களுக்கும் மேலாக 100 டிகிரி...

ooty

கோடை விடுமுறைக்கு ஊட்டி போறீங்களா??… இந்த செய்தி உங்களுக்குத் தான்!

தொடர் விடுமுறை காரணமாக உதகையில் குவிந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்.. தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. போக்குவரத்து கட்டுபாட்டால் 4 மணி நேரமாக...

Kanchipuram

திடீரென காஞ்சியை நோக்கி படையெடுத்த மக்கள் – கடும் போக்குவரத்து நெரிசல்!

காஞ்சிபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் முகூர்த்த நாள் என்பதால் பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து பட்டு சேலை எடுக்க ஏராளமானோர் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது....

death

ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்கள்; கதறித்துடிக்கும் பெற்றோர்!

விருத்தாசலம் அருகே வி. குமாரமங்கலம் கிராமத்தில் ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற  பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம்...

“3 மாதங்களில் 4 பேர் தற்கொலை “… சென்னை ஐஐடியில் தொடரும் அவலம்!

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சென்னை ஐஐடி பல்கலைத்தில் இரண்டாம் ஆண்டு ரசாயன...

Death

குடிபோதையில் தகராறு; டிரைவர் கல்லால் அடித்துக் கொலை!

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் குடிபோதையில் பணம் கேட்டு மிரட்டி தகராறு,வேன் டிரைவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் பாவா பேட்டை தெருவை சேர்ந்தவர் அயூப்...

  • Trending
  • Comments
  • Latest

Trending News