இந்தியா

நாட்டை விட்டு ஓடி விட்டாரா பாகிஸ்தான் ராணுவ தளபதி? உண்மை என்ன?

ஜம்மு காஷ்மீரில் பஹால்கமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு டென்ஷன் எகிறியுள்ளது. எல்லை பகுதியிலும் இரு நாட்டு வீரர்களும் துப்பாக்கி சண்டையில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்....

‘ரேஷன் கார்டு, பான், ஆதார் எல்லாம் இருக்கு, நான் ஏன் பாகிஸ்தான் போகனும்?’- 72 வயது பெண் கேள்வி

ஜம்மு காஷ்மீரில் பஹால்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலையடுத்து, இந்தியாவிலுள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த வகையில், ஒடிசாவில் பாலசோர் மாவட்டத்தில் பதான்மஹால் என்ற...

காஷ்மீர் சம்பவம் : பிறந்த குழந்தையை பார்க்க வர முடியாமல் தவிக்கும் கேரளாவின் பாகிஸ்தான் மருமகன்

ஜம்மு காஷ்மீரின் பஹால்கம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் இந்த செயலால் பாகிஸ்தான் மக்கள் முதல் இந்தியாவின் தெற்கு எல்லையில்  பெண்...

டீச்சர் டு டெர்ரரிஸ்ட்… யார் இந்த ஆதில்?

ஜம்மு காஷ்மீரில் பாஹல்காமில் 26 பேரை சுட்டுக் கொன்ற சுற்றுலாப்பயணிகளை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகளில் ஆதில் அக்மது தோக்கரும் ஒருவர். இவர், ஆனந்த்நாக் மாவட்டத்தில் கர்ரே என்ற...

வெளியேறும் பாகிஸ்தானியர்கள்… மெடிக்கல் விசாவில் வந்தவர்களுக்கு சலுகை?

கடந்த ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீர் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப்பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதையடுத்து அட்டாரி வாகா எல்லை மூடப்பட்டு விட்டது. இதையடுத்து, போக்குவரத்து மற்றும் இரு...

ரிலையன்ஸ் அதிபர் வீட்டில் ஏ.சியே கிடையாதாம்… என்னது உண்மையா?

உலக பணக்காரர்களுள் ஒருவரான முகேஷ் அம்பானியின் அன்டாலியா வீடு 15,000 கோடி மதிப்பு கொண்டது. மும்பையிலுள்ள இந்த வீடு 27 மாடிகள் கொண்டது. 173 மீட்டர் உயரம்...

30 ஆண்டுகளாக தீவிரவாதிகளுக்கு உதவுகிறோம் – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல்

கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சொர்க்கபூமியாக இருப்பதாக அந்த நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் காவாஜா ஆஷிப் கூறியுள்ளார். பாகிஸதான் பாதுகப்புத்துறை அமைச்சர் காவாஜா ஆஷிப் ஸ்கை...

சிந்து நதியை நிறுத்த முடியுமா…அவ்வளவு எளிதான காரியமா?

ஜம்மு காஷ்மீரில் பஹால்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப்பயணிகள் பலியாகினர். இந்த சம்பவத்தால் கடும் கோபமடைந்த இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக...

இந்திய ராணுவம் அதிரடி : லஸ்கர் இ தொய்பா காமெண்டர் அல்டாப் லல்லி சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஹாசிம் மூசா என்ற தீவிரவாதி தலைமை தாங்கியுள்ளான். தாக்குதலில் ஈடுபட்ட அலி தக்னா, ஆசிப்...

டெல்லி பாகிஸ்தான் தூதரகத்துக்குள் கேக்குடன் சென்ற அதிகாரி

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவிகள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் தூதரகத்தை மூட இந்தியா உத்தவிட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்திய...

  • Trending
  • Comments
  • Latest

Trending News