அரசியல்

‘எடப்பாடியாரை வணங்கி பேசுகிறேன்’- செங்கோட்டையன் திடீர் மாற்றம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதாகச் சொல்லப்பட்டது. இதனால், செங்கோட்டையன் செயல்பாடுகளை குறித்து வைகைச்செல்வன் உள்ளிட்டோர் விமர்சித்து...

பாகிஸ்தான் பிரதமரின் கள்ள மவுனம் – காட்டமாக பாய்ந்த கனேரியா

ஜம்மு காஷ்மீரில் பஹால்கம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு உலகம் முழுக்க கண்டனம் எழுந்தது. பாகிஸ்தானில் இருந்து பல நடிகர்,...

இனி எல்லாத்துக்கும் சிங்கி அடிக்கனும் : அட்டாரி வாகா பார்டர் மூடப்பட்டால் என்ன நடக்கும்?

ஜம்மு காஷ்மீரில் அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதால், பாகிஸ்தான் நாட்டுடன் பல உறவுகளை துண்டிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. அதில், ஒரு பகுதியாக  அட்டாரி வாகா பார்டரை மூட இந்தியா...

சமத்துவ மக்கள் கட்சியை தூசி தட்டும் சரத்குமார்: பின்னணியில் ஏமாற்றம்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பல ஆண்டுகளாக நடத்தி வந்த சரத்குமார், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தனது கட்சியை தமிழக பாஜகவோடு இணைத்தார். அப்போது,...

கக்கன், அண்ணா நினைவு கழிப்பறை: கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை மாநகராட்சி 95 வது வார்டிலுள்ள அண்ணா நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொதுக் கழிப்பிடம் இருக்கிறது. சமீபத்தில் இந்த கழிப்பிடம் புனரமைக்கப்பட்டு பெயிண்ட் பூசப்பட்டது. அதோடு...

உச்சநீதிமன்றம் அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறதா? – மனுவை ஏற்க மறுத்த நீதிபதி

துணை குடியரசு தலைவரான ஜெகதீப் தன்கர் உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அரசியல் சாசன பிரிவான 142 ஆவது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் நீதித்துறை நேரடியாக நாடாளுமன்ற...

தவெக பூத் ஏஜெண்ட் கருத்தரங்க கூட்டம்..!! முக்கிய அறிவிப்பு வெளியீடு..!!

தவெக பூத் ஏஜெண்ட் கருத்தரங்க கூட்டம்..!! முக்கிய அறிவிப்பு வெளியீடு..!!       தமிழக  வெற்றிக்  கழகம்  கட்சி  தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது....

தந்தைக்கும் மகனுக்கும் பிரிவை ஏற்படுத்தியது யார் தெரியுமா? இரவில் உரையாடல் காலையில் கலகம்

டாக்டர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையிலே சில வருடங்களாகவே மோதல்கள் இருந்தன. இது பொதுக்குழு கூட்டத்திலும் எதிரொலித்தது. இந்த நிவைலையில், ஏப்ரல் 10ஆம் தேதி காலையும்...

துணை குடியரசுத் தலைவரின் கருத்து உச்ச நீதிமன்றத்தை எச்சரிக்கை வண்ணம் உள்ளது..!! அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!!

துணை குடியரசுத் தலைவரின் கருத்து உச்ச நீதிமன்றத்தை எச்சரிக்கை வண்ணம் உள்ளது..!! அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!!       துணை குடியரசுத்  தலைவரின்  பேச்சு  என்பது...

‘தலைவருக்கு அவப்பெயர் ஏற்படுத்த ஊடகங்களுடன் ஒருவர் கை கோத்துள்ளார்? ‘ துரை வைகோ சொல்வது யாரை?

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ எம்.பி திடீரென விலகியுள்ளார். தனது விலகலுக்கான காரணங்கள் குறித்து பெரிய அறிக்கை ஒன்று வெளியிட்டு விளக்கியுள்ளார். அதில்,...

  • Trending
  • Comments
  • Latest

Trending News