அரசியல்

அதானி குழுமத்தின் தில்லுமுல்லு பற்றி ஒன்றிய அரசு விசாரணை நடத்த வேண்டும்- வைகோ வலியுறுத்தல் 

பங்குச்சந்தையில் அதானி குழுமம் 17 லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்த புகார் குறித்து ஒன்றிய அரசு விசாரிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான...

இந்தியா தற்போது சுயசார்பு நாடாக மாறி வருவகிறது-   திரெளபதி முர்மு 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அதில், இந்திய நாடு ஏழைகள் இல்லாத நாடாகவும், மத்திய வர்க்கத்தினரும் நல்ல நிலையில் இருப்பவர்களாக அடுத்த...

நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும்- நிர்மலா சீதாராமன்

நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின்...

பள்ளிகளில் மாணவர்களிடம் வேலை வாங்கினால் கடும் நடவடிக்கை – அன்பில் மகேஷ் எச்சரிக்கை

பள்ளிகளில் மாணவர்களை படிப்பை தவிர மற்ற வேலைகளில் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார் தஞ்சாவூரில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை...

மழைக்காலத்தில் மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது மிக சிரமம்  – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

சென்னை மாநகராட்சி சார்பில் மழை வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பாராட்டு விழா  சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர்...

இரட்டை இலை சின்னம் விவகாரம்- இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு

அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை, தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டுள்ளது உச்ச நீதிமன்ற நீதிபதி...

நிதித்துறை சார்பில் புதிய வலைதளம் –  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மாநில பொதுத்துறை நிறுவனங்களுடைய செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், முறைகேடுகளை முற்றிலும் தவிர்ப்பதற்காகவும் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய ccfms என்ற இணையதள செயல்பாட்டை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்....

அரசு கலைக்கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரி தொடங்கப்படும்- அமைச்சர் பொன்முடி 

சட்டப்பேரவையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரிகள் உருவாக்கப்படவதை பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கல்லூரி இல்லாத தொகுதிகளில் முன்னுரிமை...

அரசுப் பணிகளில் சேர தமிழ் மொழி கட்டாயம்  – சட்டப்பேரவையில்  தமிழக அரசு சட்ட திருத்தம்

தமிழ் நாட்டில் அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்கள் அதிகம் அமர்த்தப்படுவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், 2016 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை...

ஆளுநர் உரையினை அரசியலாக்க விரும்பவில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

2023 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இறுதி நாளான இன்று,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பதிலுரையுடன் நிறைவு பெறுகிறது.  அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள பதிலுரையில்,  கடந்த...

  • Trending
  • Comments
  • Latest

Trending News