அரசியல்

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ வீரர்தான் பஹால்காம் தாக்குதலை நடத்தியுள்ளார்… அதிர்ச்சித் தகவல்கள்

ஜம்மு காஷ்மீர் பஹால்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டது ஹாசிம் மூசா என்ற பாகிஸ்தானி. இவர், பாகிஸ்தான்...

பாகிஸ்தான் ராணுவத்தில் நடக்கும் அந்த சம்பவம்… உண்மையா?

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் இராணுவத்தில் இருந்து 4,500 வீரர்கள் மற்றும்...

பாகிஸ்தானை 4 நாடுகளாக உடைக்க திட்டம்… பெயர் என்ன தெரியுமா?

2025ம் ஆண்டு முடிவதற்குள் பாகிஸ்தான் என்ற ஒரு நாடே இருக்காது என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார். ஜார்ஹண்டில் ரயில்வேதுறை நிகழ்ச்சி ஒன்றில்...

‘பஹால்காம் தாக்குதலுக்கு வலதுசாரி அரசியலே காரணம் ‘- வக்ப் சட்ட திருத்த ஆர்ப்பாட்டத்தில் துரைவைகோ பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு வலதுசாரி அரசியல்வாதிகள் தான் காரணம். அத்தகைய வலதுசாரி அரசியலை என்றைக்கும் நான் எதிர்ப்பேன் என்று மதிமுக முதன்மைச்...

கோவை  ரசிகரின் செயலால் திகைத்த விஜய்..!  “தவெக கருத்தரங்கு கூட்டம்..”

கோவை  ரசிகரின் செயலால் திகைத்த விஜய்..!  "தவெக கருத்தரங்கு கூட்டம்.."       தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது....

‘எடப்பாடியாரை வணங்கி பேசுகிறேன்’- செங்கோட்டையன் திடீர் மாற்றம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதாகச் சொல்லப்பட்டது. இதனால், செங்கோட்டையன் செயல்பாடுகளை குறித்து வைகைச்செல்வன் உள்ளிட்டோர் விமர்சித்து...

பாகிஸ்தான் பிரதமரின் கள்ள மவுனம் – காட்டமாக பாய்ந்த கனேரியா

ஜம்மு காஷ்மீரில் பஹால்கம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு உலகம் முழுக்க கண்டனம் எழுந்தது. பாகிஸ்தானில் இருந்து பல நடிகர்,...

இனி எல்லாத்துக்கும் சிங்கி அடிக்கனும் : அட்டாரி வாகா பார்டர் மூடப்பட்டால் என்ன நடக்கும்?

ஜம்மு காஷ்மீரில் அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதால், பாகிஸ்தான் நாட்டுடன் பல உறவுகளை துண்டிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. அதில், ஒரு பகுதியாக  அட்டாரி வாகா பார்டரை மூட இந்தியா...

சமத்துவ மக்கள் கட்சியை தூசி தட்டும் சரத்குமார்: பின்னணியில் ஏமாற்றம்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பல ஆண்டுகளாக நடத்தி வந்த சரத்குமார், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தனது கட்சியை தமிழக பாஜகவோடு இணைத்தார். அப்போது,...

கக்கன், அண்ணா நினைவு கழிப்பறை: கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை மாநகராட்சி 95 வது வார்டிலுள்ள அண்ணா நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொதுக் கழிப்பிடம் இருக்கிறது. சமீபத்தில் இந்த கழிப்பிடம் புனரமைக்கப்பட்டு பெயிண்ட் பூசப்பட்டது. அதோடு...

  • Trending
  • Comments
  • Latest

Trending News