Sunday, June 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

நயினார் நாகேந்திரன் மீது தொடரப்பட்ட வழக்கு..!!

விதிகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்,  மற்றும் அவரது ஆதரவாளர்கள் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

by logeshwari
April 8, 2024

நயினார் நாகேந்திரன் மீது தொடரப்பட்ட வழக்கு..!!

 

 

சென்னையில் இருந்து நெல்லை செல்லும் இரயிலில் 4 கோடி ரூபாய் பணத்தை கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பெயரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் செந்தில்பாலமணி, துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி, உதவி கமிஷனர் நெல்சன் மற்றும் போலீஸ் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி நெல்லை எக்ஸ்பிரஸ் இரயிலில் நேற்று இரவு 8.10 மணிக்கு புறப்பட்ட நெல்லை இரயில் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது தாம்பரம்  இரயில்  நிலையத்தில்  சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது எஸ்-7 பெட்டியில் பயணம் செய்த 3 பேர் வைத்திருந்த 6 பைகளில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக கிடைத்துள்ளது. அவர்களிடம் விசாரணை செய்ததில் 3 பேரும் மாறி மாறி பதில் அளித்துள்ளனர். மேலும் அவர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் 3 கோடியே  99 லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாம்பரம்  தாசில்தார்   நடராஜனிடம்   பறக்கும் படை   அதிகாரிகள்  ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து அந்த 3 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் சதீஷ், நவீன், பெருமாள் என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் மூன்று பேரும் பாஜக நிர்வாகிகள் என்பதும் தெரியவந்தது.

நயினார் நாகேந்திரனின் :

அவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் இருவரும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் வேலை செய்து வருவதும், பெருமாள் என்பவர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்பதும் தெரிய வந்தது. 3 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நெல்லை தொகுதி தேர்தல் செலவுக்காக பணத்தை கொண்டு செல்வதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

சட்ட விரோதமாக இரயிலில் கடத்தி கொண்டு சென்ற இந்த பணத்துக்கு கணக்கு ஏதும் இல்லாத நிலையில் 3 பேரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதையடுத்து இந்த பணத்தை நெல்லையில் வாங்குவதற்கு தயாராக இருந்த நபர்கள் யார்..? என்பது பற்றியும், பணம் எங்கே இருந்து எடுத்து வரப்பட்டது..? என் பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போதே பல அதிர்ச்சி தகவல் வெளியானது.

நயினார் நாகேந்திரனின் ஓட்டல் :

கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் இருந்து 4 கோடி ரூபாய் பணத்தை நெல்லை தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டதாகவும் விசாரணையில் வெளிவந்தது. காரில் சென்றால் சிக்கிக்கொள்வோம் என்ற அச்சத்தில் இரயிலில் சென்றதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.

4 கோடியின் பின்னணி :

அதனை தொடர்ந்து 4 கோடி ரூபாய் பணத்தின் முழு பின்னணி குறித்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள புளுடைமண்ட் ஓட்டலிலும் இன்று பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த 2 இடங்களிலும் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா..? என்பது பற்றி தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த பணம் எங்கே இருந்து கொண்டு வரப்பட்டது..? எங்கெல்லாம் வசூல் செய்யப்பட்டுள்ளது..? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளது. சென்னை  கிரீன்வேஸ்  ரோடு, யானைக்கவுனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் பணத்தை வசூல் செய்து மொத்தமாக 4 கோடியாக சேர்த்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் வைத்து இரயிலில் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

25 பேர் மீது வழக்கு : 

விதிகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்,  மற்றும் அவரது ஆதரவாளர்கள் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: #நாடாளுமன்ற தேர்தல் 2024#பாஜக தேர்தல் பிரச்சாரம்#பாராளுமன்ற தேர்தல் 2024#லோக்சபா தேர்தல்4 கோடி பணம் பறிமுதல்நயினார் நாகேந்திரன்நயினார் நாகேந்திரன் மீது வழக்குநெல்லை எக்ஸ்பிரஸ்பாஜக பிரமுகர் கைது
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

கவிதாவுக்கு மறுக்கப்பட்ட ஜாமீன்..!! அடுத்தகட்ட நடவடிக்கை..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Thug Life Ticket Booking

தொடங்கியது தக் லைஃப் டிக்கட் புக்கிங்.. கர்நாடகாவில் இல்லையாமே!

Indian jets were shot down

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

Trending News

Thug Life Ticket Booking

தொடங்கியது தக் லைஃப் டிக்கட் புக்கிங்.. கர்நாடகாவில் இல்லையாமே!

Indian jets were shot down

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.