Sunday, January 29, 2023
Madhimugam
Advertisement
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

எங்கேயும் ஓட முடியாது..!! வசமாக சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்..!!

November 26, 2022

RelatedPosts

2 குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை – பெரம்பலூரில் அதிர்ச்சி

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செயல்பாடு-  பிரதமர் மோடி 

மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு விமானங்கள்  மோதி விபத்துக்குள்ளானதில்  விமானி  ஒருவர் உயிரிழந்தார்.

ADVERTISEMENT

அதிமுக வின் முன்னாள் அமைச்சர் கே.டி . ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் அவரின் நிபந்தனைகளற்ற ஜாமின் மனுவை சென்னை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்த போது ஆவின் நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்துள்ளார் மூன்று கோடி வரை பணம் பெற்று கொண்டு வேலை வாங்கி தராமல் இருந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் கே.டி. ராஜேந்திர பாலாஜி கைது செய்யபட்டர்.

ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு: 45 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் -  தமிழக அரசு தகவல்! | TN gov has informed the SC that it will file a charge  sheet in the case against Ex minister

இந்நிலையில் கடந்த ஜனவரி மதம் நடந்த விசாரணையில் அவர் கைது செய்யபட்ட காவல்துறையை தாண்டி எங்கும் செல்ல கூடாது என்று நிபந்தனைகளுடன் நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் மாதம் நடைபெற்ற விசாரணையில் இடைக்கால ஜாமீனை நான்கு மாதங்கள் நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும் அடுத்த 4 வாரங்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்ட காவல்துறையை தாண்டி செல்ல கூடாது என்ற தடையை நீக்கி தமிழகம் முழுவதும் பயணம் செய்யலாம் என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில் நான்கு வாரங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த 1 ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது கே.டி. ராஜேந்திர பாலாஜி யின் வழக்கறிஞர் நிபந்தனைகளற்ற ஜாமீன் வழங்க கோரி மனு அளித்தார். இதனையே எதிர்த்து தமிழக அரசு சார்பான வழக்கறிஞர் நிபந்தனைகளற்ற ஜாமீனை ரத்து செய்ய கோரி கோரிக்கை விடுத்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் கே.டி ராஜேந்திர பாலாஜி கேட்ட நிபந்தனைகள் அற்ற ஜாமின் மனுவை ரத்து செய்தது மேலும், காவல்துறைக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

Tags: #admk#chennaihighcourttamilnadupolitics
ADVERTISEMENT
Previous Post

இந்தியாவின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும்..!! முதல்வர் ஸ்டாலின் உரை..!!

Next Post

இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான்..!! சௌதி மன்னரின் அதிரடி பரிசு..!!

Digital Team

Digital Team

Related Posts

தமிழ்நாடு

2 குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை – பெரம்பலூரில் அதிர்ச்சி

Latest News

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செயல்பாடு-  பிரதமர் மோடி 

Latest News

மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு விமானங்கள்  மோதி விபத்துக்குள்ளானதில்  விமானி  ஒருவர் உயிரிழந்தார்.

Latest News

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு

Latest News

மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கு உத்தரவிட வேண்டும்-  வைகோ வலியுறுத்தல்

Latest News

அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் புதிய ஒப்புயர்வு மையக்  கட்டடம் – முதலமைச்சர் திறந்து  வைப்பு…

Next Post

இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான்..!! சௌதி மன்னரின் அதிரடி பரிசு..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

வீட்டில் நீங்க எப்படி…?? அவரது ஸ்டைலில் பதிலளித்த தோனி : வைரலாகும் வீடியோ…!!

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை – பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்…!!

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

2 குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை – பெரம்பலூரில் அதிர்ச்சி

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செயல்பாடு-  பிரதமர் மோடி 

மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு விமானங்கள்  மோதி விபத்துக்குள்ளானதில்  விமானி  ஒருவர் உயிரிழந்தார்.

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு

Trending News

2 குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை – பெரம்பலூரில் அதிர்ச்சி

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செயல்பாடு-  பிரதமர் மோடி 

மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு விமானங்கள்  மோதி விபத்துக்குள்ளானதில்  விமானி  ஒருவர் உயிரிழந்தார்.

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • டிரெண்டிங்
  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.