துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்; நீரில் மூழ்கி 3 பேர் பலி!
திருத்தணியில் துக்க நிகழ்ச்சிக்காக திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து வந்தவர்கள் உடல் உபாதையை கழிக்க சென்ற போது கல்குவாரி நீர்ல் மூழ்கி 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்...






















