சாலையை மறைத்த பனிமூட்டம்….
வேலூர் காட்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பனிப்பொழிவால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்க்கு ஆளாகியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் அதிகளவு வெப்பத் தாக்கம் இருந்த நிலையில், காட்பாடி, வள்ளிமலை, சேர்க்காடு ஆகிய பகுதிகளில் காலை முதலே கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் சாலையே தெரியாத அளவிற்கு பனிமூட்டம் ஏற்பட்டதால் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்ட வண்ணம் சென்றன.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)