ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!!
கடந்த ஏப்ரல் 3ம் தேதி தைவானின் கிழக்குக் கடற்கரையில் அதிகாலை 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் தைவான் மக்கள் உதவி வேண்டி தவித்து வரும் நிலையில், தைவான் தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள அண்டை நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.
அதனால் ஹுவாலியனில் பல கட்டிடங்கள் பாதி இடிந்த நிலையிலும் ஆபத்தான கோணங்களில் சாய்ந்த நிலையிலும் காணப்படுகிறது. தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்டிடாத மிகப்பெரிய நிலநடுக்கம் அவை தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அண்டை நாடான ஜப்பான் மற்றும் தென்மேற்கு கடற்கரைகளில் சுனாமி அபாயம் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதன்பின்னர், ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் இந்த எச்சரிக்கை விடப்பட்டது.
அதனை தொடர்ந்து அந்தமானில் நள்ளிரவு 01:05 மணியளவில் 4.3 ரிக்டர் அளவுகோல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் நள்ளிரவு 02:26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..