அசத்தும் திருப்பத்தூர் ஆட்சியர்..!! இப்படி ஒரு விழிப்புணர்வு பேரணியா..?
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவங்கி வைத்தார். இந்த பேரணியில் மழைநீரை எப்படி சேமிக்கவேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
ஒவ்வொருவரும் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும், குடிநீரை சேமித்து வைக்க வேண்டும், நீரை வீணாக்ககூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்….
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..