ஆதிதிராவிடர் இன மாணவர்களின் உயர்விற்கு தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய அரசு வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு, இலவச கல்வி மற்றும் கல்வி கற்க ஊக்குவிப்பதற்காக கல்வி ஊக்கத்தோகை போன்ற சலுகைகளை செய்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு கல்வி பயிலும் ஆதி திராவிடர்களுக்கு மாணவர்கள் பள்ளி, கல்லூரி, தொழிற் பயிற்சி நிறுவங்களின் தங்கி படிப்பதற்காக மாவட்டங்கள் தோறும் தாங்கும் விடுதி அமைக்க அரசாணை வெளியீட்டுள்ளது. இந்த னால விடுதிகளில் சேர தங்களின் கல்வி நிறுவங்களின் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு 5 புதிய கட்டிடங்களும் மேலும் தற்போது வாடகை விடுதி மற்றும் பழுதடைந்த கட்டிடங்களில் செயல்பட்டு வரும் ஐந்து கல்லூரிகளின் மாணவர்களுக்கான விடுதிகளுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட இருக்கிறது இதற்கு ரூ.27.26 கோடி அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது.