Monday, June 23, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

மனைவியுடன் கள்ளக்காதல் வைத்துக்கொண்ட நண்பன் கொலை.. சென்னையில் அதிர்ச்சி..!!

கள்ள காதல் பழக்கத்தால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர், அப்படி ஒருமுறை தனிமையில் இருந்த பொழுது கணவர் லோகேஷிடம் சிக்கி கொண்டுள்ளனர்.

by Admin
June 12, 2023

மனைவியுடன் கள்ளக்காதல் வைத்துக்கொண்ட நண்பன் கொலை.. சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை பல்லவன் சாலை காந்தி நகரை சேர்ந்தவர் லோகேஷ் (26), இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களிலும் கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இளைஞருக்கு சத்யா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் இருக்கின்றனர்.

லோகேஷின் நெருங்கிய நண்பரான பால்ராஜ் அவரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.. அப்பொழுது லோகேஷின் மனைவி சத்தியாவிற்கும் பால்ராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம், நாளடைவில் கள்ள காதலாக மாறியுள்ளது.

இந்த கள்ள காதல் பழக்கத்தால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர், அப்படி ஒருமுறை தனிமையில் இருந்த பொழுது கணவர் லோகேஷிடம் சிக்கி கொண்டுள்ளனர்.

லோகேஷ் – பால்ராஜ்

ஆனால் லோகேஷ் இருவரையும் எச்சரித்துள்ளார். இதற்கு பயப்படாத பால்ராஜ் மற்றும் சத்யா தொடர்ந்து இதே தவறை செய்து வந்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த லோகேஷ் ஜூன் 7ம் தேதி இரவு, பால்ராஜ் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது வழிமறித்து பாலராஜை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பால்ராஜ் உறவினர்கள், அவரை மீட்டு ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பின் லோகேஷையும் கைது செய்துள்ளனர்.., தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பால்ராஜ் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். எனவே இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து காவல் துறையினர், சிறையில் அடைத்தனர்.

Tags: ForgeryFriend murderகள்ளக்காதல்நண்பனை கொலை செய்த நண்பர்
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

Next Post

சென்னையில் தொடரும் லாரி உரிமையாளர்கள் போராட்டம்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.