‘‘சின்ன வயசுல இருந்து ஒரு ஆசை சாரே..” ஜெயிலர் வில்லன் விநாயகம் கைது..!!
ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த விநாயகன் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் குடிபோதையில் தகாராரில் ஈடுபட்டு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்..
மலையாள முன்னனி நடிகர்களில் குறிப்பிடதக்கவர்.., விநாயகன் தமிழில் திமிரு, ஜெயிலர் போன்ற படங்களில் நடித்து மலையாளத்தில் சிந்தாமணி, பிக் பி, சோட்டா மும்பை போன்ற பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்..
சில மலையாளப்படங்களில் வில்லனாகவும் ஹீரோவாகவும் நடித்த அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.., அந்த படத்தின் பெயர் “கம்மட்டி பாடம்”
கொச்சி கலூரில் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வரும் விநாயகன் நேற்று குடிபோதையில் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர்களுடன் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்..
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் விநாயாகத்தை கைது செய்தனர்.., பின் காவல் நிலையம் அழைத்து சென்ற பின்னும்.., அங்கு வாக்குவாதம் செய்ததால்.., அவர் மீது FIR பைல் செய்யப்பட்டது.. பின் ஜாமீனின் பெயரில் சில மணி நேரத்திலேயே அவர் விடுவீக்கப்பட்டார்..
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..