Wednesday, August 20, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா திறப்பு ..! மோடி இனி சும்மா தான் இருப்பாரு..! நடிகர் பிரகாஷ்ராஜ்  பேட்டி..!!  

முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு   நிறைய   விஷயங்களை   செய்து   வருகிறார். வளர்ச்சி தெரிகிறது, யாரையும் எதிர்த்து பேச வேண்டிய துணிச்சல் இருக்கிறது. 

by logeshwari
June 1, 2024

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா திறப்பு ..! மோடி இனி சும்மா தான் இருப்பாரு..! நடிகர் பிரகாஷ்ராஜ்  பேட்டி..!!  

 

 

 

 

 

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் காலம் உள்ளவரை கலைஞர்   கண்காட்சியை   நடிகர்   பிரகாஷ்ராஜ்  தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்.., பேச்சு வரவில்லை மனது 30 ஆண்டுகள் பின்னோக்கி செல்கிறது..

கலைஞரின் வாழ்க்கை பயணம் :

30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வந்த போது இருந்த கலைஞர் ஞாபகத்திற்கு வருகிறார்.  கலைஞருடன் இருப்பது போலவே ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது. அதை இன்றைய தொழில்நுட்பம்   செய்துள்ளது.

2 வருடங்கள் கலைஞரை ஸ்டடி பண்ண வேண்டி இருந்தது..  கலைஞரின் வாழ்க்கையின் பயணத்தை என்னால் உணர முடிந்தது.. இப்படி நான் இன்று பேசுகிறேன் என்றால் இப்படிப்பட்ட மனிதரை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் உடனிருந்து ஸ்டாலின்  செய்தது தான்  அதற்கு காரணம்..

கலைஞர்   இருந்திருந்தால் இப்படி  பேச வேண்டிய அவசியம்  என்று வந்து இருக்காது. அவர்  இருந்த  வரை   எவரும்   இங்கு   வாலாட்ட   முடியவில்லை..   ஒரு  நூற்றாண்டில் கலைஞரை கொண்டாடி   வருகிறோம்.

கலைஞர்   இல்லை   என்றால் இன்று நான் ஐஏஎஸ் ஆபிஸராக ஆகியிருக்க மாட்டேன் என்று ஒரு அதிகாரி  சொல்கிறார்.  கலைஞருடன் நிறைய அனுபவங்கள்  எனக்கு  உள்ளது

முதல்வர் ஸ்டாலின் கொள்கை :

கலைஞருக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் அவர் கொள்கைகளை   சிந்தனையையும் உயிரோடு இருக்கிறது. என்றால் நன்றி. இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது   இன்னும்   முன்னேறும்.

கலைஞரின் விதை தமிழ்நாட்டின் மக்களுக்குள் உள்ளது, அது தான் இந்த மன் அழகாக உள்ளது,  ஒரு  போராளியின் நிலமாக உள்ளது.. நிறைய   சூட்டிங்   பார்க்க   மக்கள் வருவார்கள்.  ஆனால்  கன்னியாகுமரி  சூட்டிங்ற்கு அவரே   ஆடியன்ஸைக் கூட்டி செல்கிறார்..

தற்போதைய காலகட்டத்திற்கு கலைஞர் ஒருவரே போதும், அவரால் எத்தனை பேர் உயர்த்தப்பட்டார்கள்   என்பதை  தான்   பார்க்க   வேண்டும்   அந்த கணக்கில் நாம் கலைஞரை  பார்க்க   வேண்டும்.

மோடியின் தோல்வி : 

தோல்விக்கான  அனைத்து வேலையும் மோடி செய்து விட்டார்.., முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு   நிறைய   விஷயங்களை   செய்து   வருகிறார். வளர்ச்சி தெரிகிறது, யாரையும்   எதிர்த்து   பேச   வேண்டிய   துணிச்சல் இருக்கிறது.  அது  தான் தமிழ் நாட்டின் குரல் அடையாளம், ஒரு   முதல்வரை  அப்படி நிக்கும் பொழுது மக்களுக்கு நம்பிக்கை வருகிறது.

 

ஸ்டாலின்  ஆட்சி : 

ஸ்டாலின்  சாரும்,   ஆட்சியை நான் பாராட்டுகிறேன், எனக்கு தமிழ்நாட்டில் வீடு உள்ளது என்று நம்பிக்கை வருகிறது, அவனால் இங்கிருந்து நுழைய முடியவில்லை, என் செல்லத்தை ஒன்னும் செய்ய  முடியாதுல்ல  நாடு அப்படி  இருக்கு..

பாடலாசிரியர் பா.விஜயா:

பாடலாசிரியர் பா.விஜயா பேசியது.. இரண்டாம் கலைஞராக நம்முடைய முதல்வர் செயல்பட்டு வருகிறார்..

அமைச்சர் சேகர் பாபு பேசியது :

ஒரு அற்புதமான கண்காட்சி நூற்று நாற்பது படங்கள் இடம் பெற்றுள்ளது. இரண்டு இடத்தில் ஹாலோகிராம் வைத்துள்ளோம், கலைஞரை நேரில் பார்ப்பதைப் போல் ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளோம்.

இந்த   நிகழ்ச்சி   7 ஆம் தேதி வரை நடக்க உள்ளது.  7ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வர   உள்ளனர்.  4 ஆம் தேதிக்கு பிறகு மோடியும் சும்மாதான் இருப்பார். அவரையும் இங்கே இந்த கண்காட்சியை பார்க்க அழைக்கலாம் என்றார்..  இதில் அமைச்சர் சேகர்பாபு, நடிகர் பிரியா ராஜன், மற்றும் பலர் உடன் இருந்தனர்..

Tags: #Madhimugam#Madhimugam NewsKalainger Karunanidhiஅறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுகலைஞரின் வாழ்க்கை பயணம்கலைஞர் கண்காட்சிகலைஞர் கருணாநிதிகலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாநடிகர் பிரகாஷ்ராஜ்
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

பரிசுத்தமான தாய்ப்பால் கலப்படாமாக விற்பனை..! முக்கிய நகரங்களில் சோதனை..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.