Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஈரோடு எம்பி கணேச மூர்த்தியின் வரலாறு…!!  ஒரு பெருவாழ்விற்கு முற்று புள்ளி..!! 

கணேச மூர்த்தி  அவர்களின்  இழப்பை  மறக்க  அதிகமாகலாம்.  ஆனால்  அவரின்  தொண்டு  மறக்க  முடியாத  ஒன்று.   கணேசமூர்த்தி  அவர்களுக்கு   மதிமுகம்  குடும்பம்  சார்பாக    இறுதி வணக்கம் செய்கின்றோம்.

by logeshwari
March 28, 2024

ஈரோடு எம்பி கணேச மூர்த்தியின் வரலாறு…!!  ஒரு பெருவாழ்விற்கு முற்று புள்ளி..!!

 

 

 

 

கணேச மூர்த்தியின்  அரசியல் வகுப்பு :

ஈரோடு அருகில் உள்ள பூந்துறையில் ஒரு முன்னணி விவசாய குடும்பத்தின் மகனாகப் பிறந்தவர்  கணேச மூர்த்தி.  அவர்  தன்னுடைய பள்ளிப்பருவத்தில் சென்னிமலை அருகில் உள்ள தனது தாய்மாமன் ஊரான உலகபுரத்தில் பள்ளி படிப்பை  முடித்தார்.

அப்பொழுது தனது தாய் மாமன்களில் ஒருவரான உலகபுரம் பாலசுப்பிரமணியம் அவர்கள் முன்னணி சோசியலிஸ்ட் கட்சியின்  தலைவர்களில் ஒருவராக இருந்தார். அன்றைய காலகட்டத்தில்    இராம் மனோகர் லோகியா மதுலிமாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற பெரும்  தலைவர்கள் அடிக்கடி உலகபுரம் வருவதும் ஊழியர்களை சந்தித்து கலந்துரையாடுவது   போன்ற  அரசியல் வகுப்புகள் அங்கு  நடைபெற்றுள்ளது.

அரசியல்  ஆசை : 

அதில் பங்கேற்று அரசியல் அறிவைப் பெற்றதாக திரு கணேசன் மூர்த்தி அவர்கள் அடிக்கடி தெரிவிப்பார்.  தனது மாமனின் வழிகாட்டலில் கல்லூரிக்கு சென்று படித்து பிறகு சட்டக் கல்லூரியில் படிப்புக்காக இணைந்தார்.

கல்லூரிக்காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணியில் பொறுப்பேற்றார்.
அதே காலத்தில் கணேச மூர்த்தி அவர்களும்,  செஞ்சி இராமச்சந்திரன், கரூர் சின்னசாமி ஆகியோர்  சட்டக் கல்லூரியில் மிக நெருக்கமான நண்பர்களாக  இருந்து தென் மழியின் வாசகர்களாகவும் ஆதரவாளர்களாகவும் செயல்பட்டவர்கள்.

வைகோவுடன் இணைப்பு :  

தனது கல்லூரி காலத்தில் வைகோ அவர்களை சட்டக் கல்லூரி தேர்தல் களத்தில் இணைத்து இருவரும் அரசியலில் இணைந்தவர்கள்.  1978 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சியில் போட்டியிட்டதன் மூலம் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தவர்.

அதே காலத்தில் மிகத் தீவிரமாக இருந்த நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கத்திலும் திரு கணேசன் மூர்த்தி அவர்கள் போராட்டங்களில் கலந்து கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளும் அவர் மீது போடப்பட்டது.

அரசியல்  வாழ்வில்  அர்பணிப்பு :  

தனது அரசியல் வாழ்வை திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுதிப்படுத்திக் கொண்ட கணேஷ் மூர்த்தி அவர்கள் சிறிய வயதிலேயே மாவட்ட செயலாளரான பொறுப்புக்கு வந்தார்.
பிறகு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுதிமிக்க தலைவர்களில் ஒருவராக இருந்தார்.

மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். கெய்ல், ஐடிபிஎல், உயர் மின் கோபுரம் இதுபோன்ற வேளாண் துறையை பாதிக்கின்ற போராட்டங்களில் முன்னணியில் நின்று விவசாய இயக்கங்களை இணைத்து போராட்டத்திற்கு வலுச் சேர்த்தவர்.

இன்னொரு பக்கம் தமிழீழப் போராட்டத்தை மிக உறுதியோடு ஆதரித்து தமிழீழ விடுதலைக்கு பெரும் துணையாக நின்றவர். அதனால் பொடா சட்டத்தில் 18 மாத காலம் சிறையிலும் இருந்தவர்.  அமைதி, பொறுமை, யாரிடமும் தேவையில்லாமல் பகைத்துக் கொள்ளாத பண்பு, மக்களிடம் அன்பு இவைகள் தான் கணேசமூர்த்தி அவர்களின் அடையாளம் .

மக்களின்  அன்பு : 

மக்கள் இன்றைக்கும் அவரை இவ்வளவு நேசிப்பதற்கு காரணம் தனது நீண்ட நெடிய அரசியல் வாழ்வில் எந்த அடாவடித்தனமும் செய்யாமல் உயரிய பண்பாட்டை பின்பற்றியவர்.  அவர் எடுத்த தவறான முடிவு அவர் மீது அன்பும் பாசமும் கொண்ட அனைவரையும் மிகவும் வருத்தத்திற்கும் கலக்கத்திற்கும் ஆளாக்கிவிட்டது.

கட்சிக்கு வெளியில் இருப்பவர்கள் கூட மிகப் பெரிய அன்பையும் பாசத்தையும் அவர் மீது வெளிப்படுத்தியது கடந்த மூன்று நாட்களில் மிக அதிகமாக தெரிய வந்தது.  அவரோடு 1988 ஆம் ஆண்டிலிருந்து அரசியல் வாழ்க்கையில் இணைந்த நாங்கள் கடைசி 20 ஆண்டு மிக நெருக்கமாக இருந்து செயல்பட்டோம்.

மதிமுகம் கண்ணீர் அஞ்சலி : 

அவரோடு இணைந்து அரசியல் களத்தில் பயணித்த வாழ்க்கையை என்றும் மறக்க முடியாது.
ஒரு மாபெரும் ஆளுமை இன்று காலமாகிவிட்டார்.  ஒரு தவறான முடிவை எடுத்து ஒரு சரியான பெரு வாழ்வை நிறைவு செய்த அவரது வாழ்வு மதிப்பிற்குரியது.  ஆனால்  அவரின்  இந்த  தற்கொலை  முடிவு  பெரும்  வருத்தத்திற்குரியது.

கணேச மூர்த்தி  அவர்களின்  இழப்பை  மறக்க  அதிகமாகலாம்.  ஆனால்  அவரின்  தொண்டு  மறக்க  முடியாத  ஒன்று.   கணேசமூர்த்தி  அவர்களுக்கு   மதிமுகம்  குடும்பம்  சார்பாக    இறுதி வணக்கம் செய்கின்றோம்.

Tags: #Madhimugam#Madhimugam News#mdmk#RIP Erode MP Ganesha MoorthyErode MP passed awayஈரோடு எம்பி கணேச மூர்த்தி மறைவுமதிமுக எம்.பி கணேசமூர்த்தி மறைவுமதிமுகம் கண்ணீர் அஞ்சலி
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

பாஜக செய்த வேலை..!! பாமக அன்புமணி ராமதாஸ் பதிலடி..!! தேர்தல் ஆணையத்தின் முடிவு..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.