Wednesday, June 11, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

லோக்சபா  தேர்தல்  வரை திமுக  மீது  ரெய்டு  நடக்கும்..!!

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு   லஞ்ச  ஒழிப்பு  துறை அதிகாரிகள்   முறையாக கையாளவில்லை 

by logeshwari
November 7, 2023

லோக்சபா  தேர்தல்  வரை திமுக  மீது  ரெய்டு  நடக்கும்..!!

 

 

லோக்சபா   தேர்தல்  வரை.., திமுக  மீது  இப்படி  தான்  ரெய்டு  நடக்கும்   என   அரசியல் வட்டாரத்தில்  பேசப்பட்டு  வருகிறது..,

செந்தில் பாலாஜி மீது ரெய்டு :

கடந்த   ஜூன்  மாதம்  அமைச்சர்  செந்தில்  பாலாஜி  மீது  அமலாக்கதுறை   அதிகாரிகள்  சோதனை  நடத்தினர்..,

போக்குவரத்து  துறையில்  வேலை  வாங்கி  தருவதாக  கூறி  ஊழல்  செய்த  குற்றத்திற்காக  அமைச்சர்  செந்தில்  பாலாஜி.., அமலாக்க துறையினரால் கைது  செய்யப்பட்டு  சிறையில்   அடைக்கப்பட்டார்.

இதனை  தொடர்ந்து  அமைச்சர்  செந்தில்  பாலாஜியும்  உச்சநீதிமன்றத்தில்..,  ஜாமீன்  மனு  கேட்டு வழக்கு  தொடர்ந்தார்.., ஆனால்  இவரின்  ஜாமீன்  வழக்கு தற்போது  வரை மறுபரிசீலனை  செய்யாமல்.. வாய்த… போடப்பட்டு  வருகிறது.

அமைச்சர்  பொன்முடி ரெய்டு :

சமீபத்தில்  இரண்டு  முக்கிய  வழக்குகளின்  கீழ்..,  அமைச்சர்  பொன்முடி   விடுதலை   செய்யப்பட்டார். அதாவது  நிலம்  அபகரிப்பு  வழக்கின்  கீழ்  இவர்  விடுதலை  செய்யப்பட்டார்.

1996  –  2021  காலகட்டத்தில்   போக்குவரத்து துறை  அமைச்சராக  இருந்த  போது   லஞ்சம்  வாங்கியதாக  சொல்லப்படுகிறது.

இவரின்  மாமியார்   சரஸ்வதியின்   பெயரில்  போலி  ஆவணங்களை  தயார்   செய்து  நிலம்  அபகரித்ததாக   சொல்லப்படுகிறது. மேலும்  இந்த  நிலம்  அபகரிப்பின்  பெயரில்  அமைச்சர்  பொன்முடி  மீது  மேலும்  ஒரு  வழக்கு  தொடரப்பட்டது. ஆனால்..,  போதிய  ஆதாரங்கள்   பத்தவில்லை   என்பதால்   வழக்கு  செல்லவில்லை.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு   லஞ்ச  ஒழிப்பு  துறை அதிகாரிகள்   முறையாக கையாளவில்லை  என.., மேல்முறையீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை   என   சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டை  சூ-மோட்டாவாக எடுத்துக் கொண்டிருக்கிறது.

மற்றொரு பக்கம் அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை மூலம் ரெய்டுக்கு   ஆளாகினார்.. அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படாமல் விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். எப்போது  விசாரணைக்கு கூப்பிட்டாலும்  ஆஜராக வேண்டும் என   அமைச்சர்  பொன்முடிக்கு  நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜெகத்ரட்சகன் ரெய்டு :

இது போக திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்பான இடங்கள், வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகள், ஹோட்டல்களில்   ரெய்டு நடத்தப்பட்டது… வருமான வரித்துறை  அதிகாரிகள்  மூலம் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.

2019  லோக்சபா தேர்தலில் நிற்கும் போது தன்னுடைய சொத்து மதிப்பாக 110 கோடி ரூபாய் இருப்பதாக ஜெகத்ரட்சகன் கணக்கு காட்டினார்.

அதோடு  இவரின்  மனைவி  பெயரில் 43 கோடி ரூபாய் இருப்பதாக கணக்கு காட்டினார். ஆனால் அதன்பின் அவரின் சொத்துக்கள் வேகமாக உயர்ந்ததாக புகார் எழுப்பப்பட்ட நிலையில். வருமான வரித்துறை   அதிகாரிகள்   சந்தேகம் அடைந்தனர்.

முக்கியமாக அவரின் மருத்துவ கல்லூரிகள் மூலமாக அதிக அளவு வருமானம் கணக்கின்றி வந்துள்ளதாக வருமான வரித்துறைக்கு   ரகசிய  தகவல்  கொடுக்கப்பட்டது.

தகவலின்  பெயரில்   அங்கு  வந்த  அதிகாரிகள்..,  நடத்திய  சோதனையில்.   இவருக்கு சொந்தமாக 15+ கல்லூரிகள் உள்ளன. இதில் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன.

இங்கிருந்து முறையின்றி பணம்  வந்ததாக வருமான வரித்துறைக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த  புகாரின் அடிப்படையிலேயே ரெய்டு நடந்தது.  ஏற்கனவே அமலாக்கத்துறை இவருக்கு சொந்தமான 88 கோடி ரூபாய் சொத்துக்களை  முடக்கப்பட்டன.

சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் அவர் சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாக புகார்   அளிக்கப்பட்டிருந்த நிலையில்  இவரின்   சொத்துக்களை அமலாக்கத்துறை  அதிகாரிகள்  முடக்கினர்.

ஏ வ வேலு ரெய்டு :

இந்த   நிலையில்   தற்போது 5வது நாளாக ஏ வ வேலுவிற்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

அமைச்சர் எ.வ வேலு இடங்களில் ஐந்தாவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு நடந்து வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பாக அவருக்கு சொந்தமான இடங்களில் ஐந்தாவது நாளாக  இந்த  ரெய்டுகள்   நடத்தப்பட்டு வருகிறது.

தொடர் ரெய்டுகள் :

லோக்சபா தேர்தல் வரை இப்படித்தான் திமுகவினர் மீது ரெய்டுகள்  தொடரும் என   அரசியல் வட்டாரங்களில்  ஒரு  செய்தி  பரவி  வருகிறது..

இதோடு சோதனைகள்  முடியாமல் இன்னும் சில மூத்த அமைச்சர்களின்   மீது   சோதனைகள்   தொடரும்  எனவும்  அவர்  பாஜக தெரிவித்து இருப்பதாக   ஒரு  தகவல்  பரவியுள்ளது.

Tags: #bjp#dmk#செந்தில்பாலாஜி கைதுஅமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைஅமைச்சர் ஏ.வ.வேலு வீட்டில் சோதனைஅமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

கந்தனுக்கு உகுந்த   மாதம்  எது தெரியுமா..? 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

ஐ.பி.எல் வெற்றி ஊர்வலத்தில் நடந்த சோகம் :மகனின் கல்லறை மீது கிடக்கும் தந்தை

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

Trending News

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

ஐ.பி.எல் வெற்றி ஊர்வலத்தில் நடந்த சோகம் :மகனின் கல்லறை மீது கிடக்கும் தந்தை

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.