Tuesday, June 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

”பாஜகவின் அயோக்கியத்தனமான வெறுப்பு அரசியல்”… திருமாவளவன் காட்டம்..!

by Dharma
August 27, 2023

சிறுபான்மையினரால் பெரும்பான்மை இந்துக்களுக்கு ஆபத்து என்று சொல்லுவது அப்பட்டமான அயோக்கியத்தனமான வெறுப்பு அரசியல் – தொல் திருமாவளவன் காட்டுமான பேச்சு

திருச்சியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் மணிப்பூர், அரியான மற்றும் நாடெங்கும் வரவும் வெறுப்பு அரசியல் வன்முறைகளை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் சித்தி தலைமையில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு  அழைப்பாளராக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும் சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் கே.எம்.செரிப் ஆகியோர் மணிப்பூர், ஹரியானா மற்றும் நாடெங்கும் பரவும் வெறுப்பு அரசியல், வன்முறையை கண்டித்து கண்டன உரையாற்றினார்கள்.

இக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்…

பிஜேபி இஸ்லாமியர்களுக்கு எதிரான இயக்கம், கிறிஸ்தவர்களுக்கு எதிரான இயக்கம் என இந்துக்கள் நம்பும் அளவிற்கு, இந்துக்கள் ஒன்றிணைந்து பாஜகவை ஆதரிக்க வேண்டும் என எண்ணுகிறார்கள்.இந்துக்களின் மனதில் வெறுப்பு அரசியலை விதைத்து, வன்மத்தை தூண்டி அவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் செயலில் பாஜக ஈடுபடுகிறது. இந்துக்களிடைடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தாமல் அவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகின்றனர்.

கிறிஸ்தவர்கள் பைபிள் உண்டு, ஜெபம் உண்டு என்று இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் பக்கம் தலை வைப்பதே இல்லை. இஸ்லாமியர்களைப் போல கிறிஸ்தவர்களுக்கு தேசிய அளவிலும் தமிழக அளவில் அரசியல் இயக்கம் இல்லாத பொழுது எப்படி இந்துக்களுக்கு எதிராக செயல்படுவார்கள்? அரசியல் பேசுவார்கள்? சிறுபான்மையினரால் பெரும்பான்மை இந்துக்களுக்கு ஆபத்து என்று சொல்லுவது அப்பட்டமான அயோக்கியத்தனமான வெறுப்பு அரசியல்!

இஸ்லாமியர்கள் அடிமாடுகளை இறைச்சியாக பயன்படுத்துவதை, பசு மாட்டை கொல்வதைப் போல தவறாக சித்தரிக்கிறார்கள். லவ் ஜிகாத் என்ற இஸ்லாமியர்கள் காதல் என்ற பெயரில் பெண்களை பயன்படுத்துவதாகவும், ஐஎஸ் தீவிரவாத இயக்கங்களுக்கு அனுப்புவதாகவும் அவதூறு கூறுகின்றனர். மதமாற்றம், புனித பசு, லவ்ஜிகாத் உள்ளிட்ட மூன்று யுக்திகளை பயன்படுத்தி, சித்தரித்து பேசி, இந்துக்களிடம் வெறுப்பு அரசியலை விதைக்க திட்டமிடுகின்றனர்.

வெறுப்பை விதைப்பது, இந்து என்கிற உணர்வை அவர்களுக்கு ஊட்ட வேண்டும் என்பதற்காகவே. பெரும்பான்மை இந்துக்களை ஒன்றிணைக்க கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் பலிகிடா ஆக்குகின்றனர். இது அனைத்தும் வாக்கு வங்கிக்கான யுக்தி. வெளிப்படையாக சொல்வது இந்தியாவை இந்துராஷ்டிரம் என்பது, வெளிப்படையாக சொல்லாதது அம்பேத்கர் வகுத்த அரசியல் அமைப்பு சட்டத்தை இல்லாமல் ஆக்குவது இதுவே பாஜகவின் இந்துத்துவா!

அரசியல் நீதி, சமூக நீதி,பொருளாதார நீதி இதனை இறையாண்மையுள்ள ஜனநாயக அரசு உறுதிப்படுத்தும். சுதந்திரம், சமூகம், சமத்துவம், சகோதரத்துவம் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டுமே தவிர ஒரே நாடு, ஒரே கொள்கை என சொல்லக்கூடாது. இந்து மதத்தை இந்த நாட்டின் அரசு மதமாக அறிவிக்க வேண்டும் என நினைப்பவர்கள், அனைவரும் ஒன்றுதான், பார்ப்பனர்களும், அருந்ததியினர்களும் ஒன்று தான் என பிரதமர் மோடி அறிவிக்கட்டும், சகோதரத்துவத்தை கொண்டுவரட்டும் பிறகு இதை பேசட்டும் என்றார்.

மனு ஸ்மிருதியை எதிர்த்த அம்பேத்கர் அரசியல் அமைப்பு சட்டத்தில் அது குறித்து எப்படி எழுதுவார். ஆனால் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டம் அம்பேத்கர்ஸ்மிருதி ஆகும். மனுஸ்மிருதி யில் சகோதரத்துவம் இல்லை, அம்பேத்கர்ஸ்மிருதியில் சகோதரத்துவம் உள்ளது.

சுப்ரமணிய சுவாமி சங்கராச்சாரியாரை பார்க்க சென்றால் நாற்காலியில் அமர முடிகிறது. ஆனால் தமிழிசை ஆளுநராக இருந்த போதிலும் கீழே அமர வேண்டி உள்ளது. இந்துத்துவத்தில் சகோதரத்துவம் இல்லை. மோடி அம்பேத்கரை மனதில் எதிரியாக நினைத்துக் கொண்டு அம்பேத்கர் சிலையை தொட்டு வணங்குவார். அரசியலமைப்பு சட்டத்தை எதிரியாக நினைத்துக் கொண்டே அதை பார்ப்பார். காரணம் அது இந்துத்துவாவை அமல்படுத்த தடையாக இருக்கிறது.
சனாதனத்தை தகர்த்தது இந்திய அரசியலமைப்பு சட்டம் என்றார்.

இந்தியாவில் ஆபத்தான அரசியல் செய்து கொண்டிருக்கும் கும்பலின் கையில் ஆட்சி அதிகாரம் சிக்கியுள்ளது . 2024 தேர்தலில் அவர்களை தூக்கி எறியாவிட்டால் இந்திய அரசியலமைப்பு சட்டம் தூக்கி எறியப்படும். வன்முறை அதிகரிக்கும். எனவே அந்த வாய்ப்பை நாம் ஏற்படுத்தி தர கூடாது என்றார்.

Tags: எம்.பி தொல்.திருமாவளவன்பாஜக vs விசிகவிசிக தலைவர்
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

உதிர்ப்பிரேதசத்தில் ஆசிரியர் மாணவனுக்கு செய்த கொடூர செயல்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.