Saturday, May 10, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

தினந்தோறும் 2ரவுடிகள்..! சென்னை கமிஷ்னர் அதிரடி..!

நிபந்தனை ஜாமினில் இருக்கும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், நிபந்தனைகளை மீறி செயல்பட்டாலோ, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தாலோ அவர்களின் ஜாமின் ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்"

by logeshwari
July 16, 2024
MADHMIGAM NEWS

MADHMIGAM NEWS

தினந்தோறும் 2ரவுடிகள்..! சென்னை கமிஷ்னர் அதிரடி..!

 

 

 

பகுஜன்  சமாஜ்  கட்சியின் மாநில தலைவர் “ஆம்ஸ்ட்ராங்” படுகொலை செய்யப்பட்ட சம்பவம்   தமிழ்நாடு  முழுவதும்  பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சரி செய்ய சென்னையின் புதிய கமிஷனராக “அருண்” நியமனம் செய்யப்பட்டார்.. செய்யப்பட்ட நாளில் இருந்தே பல ரவுடிகளுக்கு பீதியை கிளப்பியுள்ளது என சொல்லலாம்.  இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கமிஷனர் அருண் பேசியதாவது.,

சட்டம் ஒழுங்கு :

“சென்னை எனக்கு புதிதல்ல.. இங்கு பல்வேறு பகுதிகளில் நான் பணியாற்றி இருக்கிறேன். இப்போது  சென்னையில்  இருக்கும்  சட்ட  ஒழுங்கு பிரச்சனை, குற்றம் தடுப்பு நடவடிக்கைகள்,  போக்குவரத்தில் இருக்கும் சில சிக்கல்கள், ரவுடிசத்தை கட்டுக்குள் கொண்டு வருவது, போலிஸில் இருக்கும் ஊழல், கட்டப்பஞ்சாயத்து, அவற்றை கண்ட்ரோல் செய்வது ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிப்பேன்.

ரவுடிகளுக்கு  அவர்களுக்கு  புரிகின்ற பாஷையில் சொல்லி தருவேன். தினமும் ஒரு திட்டத்தை கொண்டுவருவது  தேவையில்லை,  காவல்துறை  அதிகாரிகளும் போலிசார்களும் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாலே பல குற்றங்கள் குறையும்.. தமிழகம் நல்லபெயரை எடுக்கும்  விதமாக  சட்டம்  ஒழுங்கு  காப்பாற்றப்படும்”  என்று  நம்பிக்கை  தெரிவித்திருந்தார்.

வார்னிங் :

ரவுடிகளை ஒழிக்க ரவுடிகளின் மொழியிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கமிஷனர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரின் இந்த சொல் பொதுமக்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் காவல் ஆணையர் அருண், காவல் துறையினருக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

புதிய உத்தரவு :

அந்த உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது, சென்னை காவல் ஆய்வாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் உள்ள ரவுடிகளின் பட்டியலை தயாரிக்க வேண்டும்.

குறைந்தபட்சம் தினமும் இரண்டு ரவுடிகள் என்ற அடிப்படையில், ரவுடிகள் இருக்கும் இடத்திற்கே காவல்துறையினர் நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும்.

ரவுடிகள் சட்டவிரோதச் தற்போது சரித்திரப் பதிவேட்டில் இருக்கும் ரவுடிகளை எச்சரிப்பதோடு மட்டுமல்லாமல், ரவுடிகளின் உறவினர்களுக்கு அறிவுரை தர வேண்டும்.

ரவுடிகள் சட்டவிரோதசெயல்களில் ஈடுபடாமல் இருக்கிறார்களா என்பதை நேரடியாக கண்காணிக்க வேண்டும்.

நிபந்தனை ஜாமினில் இருக்கும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், நிபந்தனைகளை மீறி செயல்பட்டாலோ, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தாலோ அவர்களின் ஜாமின் ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

சுற்றறிக்கை :

அதேபோல் நேற்று ஒரு புதிய சுற்றறிக்கையை “சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம்”, காவல் துறையினருக்கு அனுப்பியுள்ளார். அதில் சில அறிவுறுத்தல்களையும் வலியுறுத்தியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது,

அனைத்து காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்கள் மற்றும் கீழ்நிலை அதிகாரிகளுடன் மரியாதையான மற்றும் பயனுள்ள தகவல்தொடர்புகளை உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் கீழ் பணிபுரிபவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

பொதுமக்களிடம் பேசும்போது மிஸ்டர், மிஸ்ஸஸ், சார், மேடம் என்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். ஒருமையில் பேச கூடாது.

பொதுமக்களின் குறைகளை கவனமாக கேளுங்கள்.

உங்கள் உடல்மொழி அச்சுறுத்தும் வகையில் இருக்கக் கூடாது.

பொதுமக்கள் புரிந்து கொள்ளாத வாசகங்கள் அல்லது தொழில்நுட்ப சொற்களைப் பயன்படுத்துவதைத்  தவிர்க்க வேண்டும் என புதிய அறிவுறுத்தல்களை குறிப்பிட்டுள்ளார்.

கவனம் :

ரவுடிகளின் அராஜகம் மற்றும் அடாவடிகளை கட்டுப்படுத்துவதற்காக சில காவல் ஆய்வாளர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் கமிஷ்னர் அருண் மீது மக்களின் நம்பிக்கை திரும்பியுள்ளது.

– லோகேஸ்வரி.வெ

Tags: #chennaiCHENNAI NEW POLICE COMMISSIONER ARUNஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குசட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம்பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்
ADVERTISEMENT

Related Posts

How to get loan on Google Pay
தமிழ்நாடு

கூகுள் பேயில் ரூ.12 லட்சம் வரை கடன் பெறுவது எப்படி?

தமிழ்நாடு

தேர்வில் 413 மார்க் எடுத்து பாஸ்… அவசர முடிவெடுத்த மாணவி

TNEA 2025 Counselling Important Dates
தமிழ்நாடு

பொறியியல் கலந்தாய்வு 2025: முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்!

Next Post

16 வயது சிறுமியிடம்  கேவலமான செயலை செய்த காவலர்.. சிறையில் அடைத்த போலீஸ்.!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

அழகே அழகில் தீட்டொரு சிலை அழகே – சாய்ப்பல்லவி 33

அங்கே சிங்கம், இங்கே பிணந்திண்ணி – பாக். பிரதமரை வறுத்த எம்பி

எனக்கு எவ்வளவு சம்பள பாக்கி இருக்கு தெரியுமா? எமோஷனலான யோகி பாபு

How to get loan on Google Pay

கூகுள் பேயில் ரூ.12 லட்சம் வரை கடன் பெறுவது எப்படி?

Trending News

அழகே அழகில் தீட்டொரு சிலை அழகே – சாய்ப்பல்லவி 33

அங்கே சிங்கம், இங்கே பிணந்திண்ணி – பாக். பிரதமரை வறுத்த எம்பி

எனக்கு எவ்வளவு சம்பள பாக்கி இருக்கு தெரியுமா? எமோஷனலான யோகி பாபு

How to get loan on Google Pay

கூகுள் பேயில் ரூ.12 லட்சம் வரை கடன் பெறுவது எப்படி?

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.