Wednesday, October 4, 2023
Madhimugam
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

கிருஷ்ணஜெயந்தி கொண்டாடப்படுவது ஏன்..? குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிவித்தால் என்ன பலன்..? 

கிருஷ்ணர் ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி அன்று நள்ளிரவு 12 மணிக்கு அவதரித்தார். அவர் அவதரித்த அந்த தினமே "கிருஷ்ண ஜெயந்தி" அல்லது "கோகுலாஷ்டமி" என கொண்டாடப்படுகிறது.

September 6, 2023

RelatedPosts

பணம் வரவு அதிகரிக்க வழிபட வேண்டிய தெய்வங்கள்..?

திருப்பதி  ஏழுமலையான்  கோவிலில்  குவிந்த லட்சம் கணக்கான   பக்தர்கள்..!! இந்த  ஒரு  தரிசனம்  பார்த்தல்  போதும்..!!

காண கண்கோடி வேண்டும்..!! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று..!!

0
(0)

கிருஷ்ணஜெயந்தி கொண்டாடப்படுவது ஏன்..? குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிவித்தால் என்ன பலன்..? 

 

 

கிருஷ்ணர் ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி அன்று நள்ளிரவு 12 மணிக்கு அவதரித்தார். அவர் அவதரித்த அந்த தினமே “கிருஷ்ண ஜெயந்தி” அல்லது “கோகுலாஷ்டமி” என கொண்டாடப்படுகிறது.

மேலும் அவர்களுக்குப் பிறந்த அனைத்து குழந்தை களையும் கொடூரமாக கொன்றான், 7-வது குழந்தையாக பலராமர், தேவகியின் வயிற்றில் கருவாகியிருந்தார். மகாவிஷ்ணு, மாயா தேவியை அழைத்து பலராமரின் கருவை, கோகுலத்தில் வசிக்கும் நந்த கோபரின் மனைவி ரோகிணியின் கருவுக்குள் மாற்றம் செய்ய கட்டளையிட்டார்.

மாயாதேவியையும், நந்தகோபரின் மனைவியுமான யசோதைவின் வயிற்றில் கருவாக வளரும்படி கூறினார். அதன்படியே ரோகிணியின் வயிற்றில் பலராமரின் கருவை மாற்றிய மாயாதேவி, யசோதையின் கருவில் வளர்ந்து வந்தாள்.

வாய்மொழி கதைகள்: ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்

எட்டாவதாக தேவகியின் கருவில் கிருஷ்ணர் வளர்ந்து வந்தார். ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் கிருஷ்ணர் பிறந்தார். தங்களுக்கு பிறந்த குழந்தையை தேவகியும், வாசுதேவரும் கண்டு மகிழ்ந்தனர்.

அச்சுதனின் அவதாரப் பெருமை - 2 - தமிழ்ஹிந்து

அப்போது “மகாவிஷ்ணு” வடிவில் விஸ்வரூபம் எடுத்து நின்றார் கிருஷ்ணர். நீங்கள் இருவரும் சுதபா- பிருச்னி தம்பதியராக இருந்தபோது 12 தேவ ஆண்டுகள் என்னை நோக்கி தவம் செய்தீர்கள். அதன் பயனாக நான் உங்கள் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என கேட்டேன்.

அதற்கு நீங்கள் பரமாத்மாவாகிய நான் உங்கள் குழந்தையாக பிறக்க வேண்டும் என கேட்க அதன்படி நான் உங்களுக்கு பிருச்னிகர்பா என்ற பெயரில் மகனாக பிறந்தேன். மறு பிறவியில் நீங்கள் காஷ்யபர்- அதிதி தம்பதியராக இருந்த போது உபேந்திரன் என்ற பெயரில் மகனானேன். இப்போது “கிருஷ்ணன்” என்ற பெயரில் பிறந்துள்ளேன். என சொன்னார்.

வாய்மொழி கதைகள்: ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்

 

இனி உங்களுக்கு பிறப்பு கிடையாது, நீங்கள் வைகுண்டம் செல்ல வேண்டும், கம்சனிடம் இருந்து உங்களை விடுவிப்பதற்காக இதை செய்தேன். என்னை கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவி யசோதையிடம் சேர்த்து விடுங்கள், அதற்கு பதிலாக அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து வளருங்கள் மற்றவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லிவிட்டு மீண்டும் குழந்தையாக மாறி விட்டார்.

இந்த நாளையே நாம் “கிருஷ்ண ஜெயந்தியாக ” கொண்டாடுகிறோம். இந்த நாளில் வீட்டில் கிருஷ்ணர் சிலைக்கோ அல்லது அவரின் புகை படத்திற்கோ பூக்களால் அலங்கரித்து, பொட்டு வைத்து நைவேத்தியமாக வெண்ணெய், தட்டை, சீடை, முருக்கு, பால் கொழுக்கட்டை, இனிப்பு என செய்து படையல் இட்டு வணங்கினால் சிறந்த பலன் கிடைக்கும்.

வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்து அவர்களின் கால் அச்சை பச்சரிசி மாவில் வைத்து கால்தடம் வைத்து வழிபட்டால் கிருஷ்ணரே வீட்டிற்கு வருவதற்கு சமம் என பல ஆன்மீக ஐதீகத்தில் சொல்லுவார்கள்.

Loading

How useful was this post?

Click on a star to rate it!

ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Tags: #Kirsuhna jayanthi#கிருஷ்ண ஜெயந்திஆன்மீக சிந்தனைஆன்மீக செய்திகள்ஆன்மீக தகவல்கள்கிருஷ்ணன்குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம்மகாவிஷ்ணு
ADVERTISEMENT
Previous Post

இந்தியா என்ன பாஜகவின் சொத்தா..? அவங்க இஷ்டத்திற்கு பெயரை மாற்ற..? ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகல் சதா கேள்வி..?

Next Post

இன்றைய ராசிப்பலன்… உங்களுடைய ராசிக்கு என்ன பலன் என்று தெரியுமா..?

Related Posts

ஆன்மிகம்

பணம் வரவு அதிகரிக்க வழிபட வேண்டிய தெய்வங்கள்..?

ஆன்மிகம்

திருப்பதி  ஏழுமலையான்  கோவிலில்  குவிந்த லட்சம் கணக்கான   பக்தர்கள்..!! இந்த  ஒரு  தரிசனம்  பார்த்தல்  போதும்..!!

ஆன்மிகம்

காண கண்கோடி வேண்டும்..!! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று..!!

ஆன்மிகம்

இன்று புரட்டாசி சனி முன்னோர்கள் வீட்டிற்கு  வர இதை  செய்தால்  போதும்..!!

ஆன்மிகம்

இன்றைய நாளில் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நாள் அமோகமாக இருக்குமாம்..!

ஆன்மிகம்

இன்றைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி போக போகுதுனு பார்க்கலமா..?

ஆன்மிகம்

திருமணத்தடை நீங்க இந்த அம்மனை  வழிபட்டால் போதும்..!! 

ஆன்மிகம்

பழனி முருகன் கோவிலுக்குள் இனி இதை எடுத்த செல்ல தடை..!! 

ஆன்மிகம்

இன்றைக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகும் ராசிகள்.!

Next Post

இன்றைய ராசிப்பலன்... உங்களுடைய ராசிக்கு என்ன பலன் என்று தெரியுமா..?

Discussion about this post

25
Music

இதில் யாருடைய இசையில் மேஜிக் இருக்கிறது.

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

லேட்டா வந்தாலும்  பெஸ்ட்னு  சொல்ல வைக்கும்  விவோ v29 ப்ரோ..!! 

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பணம் வரவு அதிகரிக்க வழிபட வேண்டிய தெய்வங்கள்..?

திருப்பதி  ஏழுமலையான்  கோவிலில்  குவிந்த லட்சம் கணக்கான   பக்தர்கள்..!! இந்த  ஒரு  தரிசனம்  பார்த்தல்  போதும்..!!

தமிழக   ஆளுநர்     ஆர்.என்.ரவியை சந்திக்க இது  தான்  காரணம்..!! தேமுதிக பொருளாளர்   பிரேமலதா  ஓபன்  டாக்..!! 

விமானநிலையத்தில் நடிகர் விஜய் வைரலாகும் புகைபடம்..!!

Trending News

பணம் வரவு அதிகரிக்க வழிபட வேண்டிய தெய்வங்கள்..?

திருப்பதி  ஏழுமலையான்  கோவிலில்  குவிந்த லட்சம் கணக்கான   பக்தர்கள்..!! இந்த  ஒரு  தரிசனம்  பார்த்தல்  போதும்..!!

தமிழக   ஆளுநர்     ஆர்.என்.ரவியை சந்திக்க இது  தான்  காரணம்..!! தேமுதிக பொருளாளர்   பிரேமலதா  ஓபன்  டாக்..!! 

விமானநிலையத்தில் நடிகர் விஜய் வைரலாகும் புகைபடம்..!!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.